இந்தியா

கச்சதீவினை மீட்டு தருமாறும் பிரதமர் மோடியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் கோரிக்கை!

இலங்கைக்கு தாரைவார்க்கப்படடுள்ள கச்சதீவினை மீட்டு தருமாறும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கோரிக்கை முன்வைத்துள்ளார். தமிழ் நாட்டில் புதிதாக...

Read moreDetails

தமிழக அரசியலையே மாற்றும் மாநாடு இது – விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைபெற்றது. மாநாட்டில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய்  35 நிமிடங்கள் வரை   உரையாற்றியுள்ளார். இதன்போது அவர்...

Read moreDetails

அமித்ஷாவினால் தாக்கல் செய்யப்பட்ட `பதவி பறிப்புச் சட்ட மூலம்`- சீமான் ஆதரவு!

இந்தியாவில் குற்றவழக்குகளில் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின்   பதவியை பறிக்க வழிவகை செய்யும் சட்டமூலம்  பாராளுமன்றத்தில் நேற்றைய தினம்  தாக்கல்...

Read moreDetails

தவெகவின் 2ஆவது மாநில மாநாடு: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..?

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து, தீவிர களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் 2026...

Read moreDetails

அமெரிக்க வரிகளுக்கு மத்தியில் ஜெய்சங்கரின் ரஷ்ய அணுகுமுறை

இந்தியாவும் ரஷ்யாவும் சிக்கலான புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொள்ள ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் புதுமையான அணுகுமுறையைக் கொண்டு வர வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்....

Read moreDetails

இந்திய மக்களவையில் புதிய 3 மசோதாக்கள் தாக்கல்!

இந்திய மக்களவையில் மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷா 3 முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்தினார். அரசியலமைப்பு திருத்த மசோதா, ஒன்லைன் விளையாட்டு ஒழுங்குப்படுத்தும் மசோதா, மற்றும்  ஜம்மு காஷ்மீர்...

Read moreDetails

அகமதாபாத்தில் தரம் 10 மாணவர் மற்றொரு மாணவரால் குத்திக் கொலை!

குஜராத்தின் அகமதாபாத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பாடசாலைக்கு வெளியே தரம் 10 இல் கல்வி பயிலும் 15 வயது‍டைய மாணவன் ஒருவர், தரம் 9 இல் கல்வி...

Read moreDetails

சீன வெளிவிவகார அமைச்சர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

சீனாவுடனான உறவுகளில் பதற்றங்களைத் தணிக்க இந்தியா தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (19) சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியை புது...

Read moreDetails

திருப்பதி கோயிலுக்கு 121 கிலோகிராம் தங்கத்தை நன்கொடையாக அளிக்க முன்வந்த தொழிலதிபர்

திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக அளிக்க முன்வந்து இருப்பதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 121 கிலோ தங்கத்தை...

Read moreDetails

ரயில் மறியல் போராட்டம் ! 800க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் !

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இராமநாதபுரம் மாவட்டம் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று மாலை சுமார்...

Read moreDetails
Page 50 of 559 1 49 50 51 559
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist