இந்தியா

ஜம்மு-காஷ்மீர் மண்சரிவு; 31 பேர் உயிரிழப்பு, 23 நபர்கள் காயம்!

ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் உள்ள வைஷ்ணவ தேவி ஆலயம் அருகே கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (27) ஏற்பட்ட பெரும் மண்சரிவில்...

Read moreDetails

விநாயகர் சதுர்த்தி: மரவள்ளிக்கிழங்கால் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள்

தமிழகம் முழுவதும் இன்றைய தினம்  விநாயகர் சதுர்த்தி  கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. விநாயகர் சதுர்த்தி என்பது தடை நீக்கும் தெய்வமாகக் கருதப்படும் வினாயகர் பிறந்த நாளைக் கொண்டாடும்...

Read moreDetails

குஜராத் சுசுகி ஆலையில் மின்சார கார் உற்பத்தியை தொடங்கி வைத்தார் மோடி!

அகமதாபாத்தின் ஹன்சல்பூரில் உள்ள சுசுகியின் மோட்டார் ஆலையில், சுசுகியின் முதல் உலகளாவிய மூலோபாய பேட்டரி மின்சார வாகனம் (BEV) 'e-VITARA'வை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று...

Read moreDetails

ஆலயங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தத் தடை! நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில்  ஆலயங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு  தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இது குறித்து நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவில் கேரளாவில் கோயில்களில் அன்றாட நிகழ்ச்சிகள் தவிர...

Read moreDetails

ஷூவில் இருந்த பாம்பு கடித்து பாடசாலை மாணவன் மருத்துவமனையில் அனுமதி!

ஷூவில் இருந்த பாம்பு கடித்து பாடசாலை மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் திட்டக்குடி அருகே தொழுவூரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தொழுதூர் வ.உ.சி. நகரை...

Read moreDetails

கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த்! -அண்ணாமலை புகழாரம்

விஜயகாந்தின் துணிச்சலான பணிகள் போற்றுதலுக்குரியவை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். மறைந்த தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது....

Read moreDetails

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியா அமெரிக்காவுக்கு வழங்கும் அஞ்சல் சேவையை நிறுத்தி வைப்பதாக...

Read moreDetails

இந்திய வான்பரப்பில் பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு!

இந்திய வான்பரப்பினை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்திய வான்பரப்பினை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதி வரை...

Read moreDetails

தெருநாய்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய தீர்ப்பை மாற்றியமைத்த இந்திய உயர் நீதிமன்றம்!

தெருநாய்களை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆகஸ்ட் 11 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இந்திய உயர் நீதிமன்றம் இன்று (22) மாற்றியமைத்தது. அதன்படி, தடுப்பூசி மற்றும்...

Read moreDetails

சென்னைக்கு இன்று 386-வது பிறந்த நாள்!

தமிழக தலைநகர் சென்னை இன்று (ஓகஸ்ட் 22) தனது 386-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. 1639-ம் ஆண்டு ஓகஸ்ட் 22 அன்று, சென்னப்ப நாயக்கரின் மகன் வெங்கடப்ப...

Read moreDetails
Page 49 of 559 1 48 49 50 559
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist