இந்தியா

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு : சிறப்பு அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏழு பேர்...

Read moreDetails

இந்தியாவிற்கு உதவ நாற்பது நாடுகள் முன்வந்துள்ளன : ஜெய்சங்கர் தெரிவிப்பு!

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள இந்தியாவிற்கு உதவ நாற்பது நாடுகள் முன்வந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அனைத்து நாடுகளிலும் உள்ள இந்திய தூதுவர்களுடனும் ஆலோசனை மேற்கொண்ட அவர்...

Read moreDetails

கொரோனா மரண விகிதம் இந்தியாவில் குறைவு : ஹர்ஷவர்தன்

உலக அளவில் கொரோனா மரண விகிதம் குறைவான நாடுகளில் இந்தியாவும் ஒன்று என சுகாதார துறை அமைச்சர்  ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள மருத்துவ கல்லூரியை நேரில்...

Read moreDetails

கொரோனா பரவல் : மெய்நிகர் முறையில் மோடியின் ஆலோசனை இன்று!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) தனது அமைச்சர்களுடன் மெய்நிகர் முறையில் ஆலோசனை நடத்தவுள்ளார். இதன்போது நாட்டின் இக்கட்டான நிலைமை, மற்றும்...

Read moreDetails

மருத்துவ உதவி பொருட்களுடன் இந்தியா வரும் அமெரிக்க விமானங்கள்!

அமெரிக்காவின் மருத்துவ உதவிப் பொருட்கள் இன்று (வெள்ளிக்கிழமை) இந்தியாவை வந்தடையவுள்ளன. இதன்படி அமெரிக்க விமானப்படையின் சி-5 சூப்பர் கேலக்சி என்ற விமானமும் சி-17 குளோப் மாஸ்டர் என்ற...

Read moreDetails

கொரோனா வைரஸ் : இந்தியாவிற்கு உதவி செய்யும் சர்வதேச நாடுகள்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து செல்கின்ற நிலையில், பல நாடுகளும் உதவிகரம் நீட்டி வருகின்றன. அந்தவகையில் ரஷ்யா. பிரித்தானியா, ஐக்கிய அரபு அமீரகம், ருமேனியா ஆகிய...

Read moreDetails

இந்தியாவில் கோர தாண்டவம் ஆடும் கொரோனா : தற்போதைய நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. சுனாமி அலை என விபரிக்கும் வகையில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. அந்தவகையில்...

Read moreDetails

மேற்கு வங்கத்தில் இறுதி கட்ட தேர்தல் : கொரோனா தொற்றாளர்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகின்ற சூழலில் மேற்கு வங்க மாநிலத்தில் இறுதி கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இது கொரோனா தொற்றின் தற்போதைய சூழ்நிலைகளை மேலும்...

Read moreDetails

பைத்தான் 5 ஏவுகணையை தேஜஸ் இலகுதர விமானத்தில் இணைக்க ஒப்புதல்!

தேஜஸ் இலகுதர போர் விமானத்தில் பைத்தான் 5 ஏவுகணையை இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முற்றுமுழுதாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள மேற்படி ஏவுகணை வானில் இருந்தப்படி வான் இலக்கை துல்லியமாக...

Read moreDetails

கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ விமானப்படை தயார்!

கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ தயாராக இருப்பதாக இந்திய விமானப்படை தலைமை தளபதி பதூரியா பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள...

Read moreDetails
Page 500 of 535 1 499 500 501 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist