இந்தியா

தமிழகத்தில் 3 நாளைக்கு கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

வெப்பச்சலனம் காரணமாக மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி கிருஷ்ணகிரி, நீலகிரி, தர்மபுரி, ஈரோடு,...

Read moreDetails

அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் : நடவடிக்கை தேவை என்கிறார் கமல்ஹாசன்!

கொரோனா ஊரடங்கால் அதிகரித்துள்ள குழந்தை திருமணங்களை உடனடியாக தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அண்மைக் காலமாக குறைவடைந்து வருகிறது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 34 ஆயிரத்து 105 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்....

Read moreDetails

தமிழகத்திற்கு போதிய தடுப்பூசிகளை வழங்குமாறு ஸ்டாலின் கோரிக்கை!

தமிழகத்திற்கு போதிய தடுப்பூசிகளை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தனுக்கு அவர் எழுதியுள்ள கடித்தில் மேற்படி தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கொரோனா வைரஸ் வகைகளில் டெல்டா மட்டுமே கவலையளிக்கும் வகையில் உள்ளது – WHO

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் வகைகளில் டெல்டா மட்டுமே கவலையளிக்கும் வகையில் இருப்பதாக உலக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட பி.1.617 என்ற...

Read moreDetails

கறுப்பு பூஞ்சை தொற்று : ஹரியாணாவில் ஆயிரத்தை அண்மிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை!

ஹரியாணா மாநிலத்தில் 927 பேர் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'ஹரியாணாவில் இதுவரை மொத்தமாக 927...

Read moreDetails

தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும் – கேரள அரசு கோரிக்கை!

கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கேரள சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜோர்ஜ் கொண்டுவந்த குறித்த...

Read moreDetails

இந்தியாவுடனான ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை – ரஷ்யா

இந்தியாவிற்கு எஸ் 400 ரக ஏவுகணைகளை வழங்கும் ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்...

Read moreDetails

ஆண்டுக்கு 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர் : அவர்களின் நிலை என்ன?

இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புள்ளிவிபரங்களின் படி ஒவ்வொரு ஆண்டிற்கும்  ஏறக்குறைய 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுவதாக அறியமுடிகிறது. ஒவ்வொரு 8 நிமடங்களுக்கும் ஒரு குழுந்தை...

Read moreDetails

இலங்கையால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : ராமதாஸ் எச்சரிக்கை!

இலங்கை அரசின் நடவடிக்கையால் சீனாவின் மூலமாக இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இலங்கை வெளியுறவுக் கொள்கையில் இந்தியா தன் நிலைப்பாட்டை...

Read moreDetails
Page 500 of 559 1 499 500 501 559
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist