இந்தியா

தியாக பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் – ஸ்டாலின்

தியாக பெருநாளை மகிழ்ச்சியுடனும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றியும் கொண்டாடுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பக்ரீத் பண்டிகையையொட்டி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

ஆள் இல்லா விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் : எச்சரிக்கும் உளவுத்துறை!

ஆள் இல்லா விமானங்களை பயன்படுத்தி பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது....

Read moreDetails

கொரோனா பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் – மோடி

கொரோனா பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் எனவும், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராட வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றக் கட்சித்...

Read moreDetails

அடுத்தடுத்து உணரப்பட்ட நிலநடுக்கங்களினால் அச்சத்தில் மக்கள்!

ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் இன்று (புதன்கிழமை) அதிகாலை சக்கிவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் 5.3 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியதாக தேசிய புவியியல் மையம்...

Read moreDetails

ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை – மத்திய அரசு!

ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் எந்த மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாவது...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 29 ஆயிரத்து 424 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 11 இலட்சத்து 73...

Read moreDetails

மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓபிஎஸ்

இலங்கை கடற்படையின் தொல்லை இல்லாமல் மீனவ மக்கள் மீன்பிடி தொழில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர், ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேவையேற்பட்டால் வெளியுறுவுத்துறை அமைச்சகத்தின்...

Read moreDetails

தி.மு.க மக்களை திட்டமிட்டு ஏமாற்றுகிறது – பழனிசாமி

நீட்தேர்வு விவகாரத்தில் திமுக அரசாங்கம் மக்களை திட்டமிட்டு ஏமாற்றுவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

தமிழகத்திற்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை!

தமிழகத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 5 இலட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் பல பாகங்களிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை வேகமாக...

Read moreDetails

கப்பல்களுக்கு வழிகாட்டும் புதிய சட்டமூலம் – ராஜ்யசபாவில் தாக்கல்!

கடலில் கப்பல்களுக்கு வழிகாட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய வசதிகளை வரையறுக்கும் கடல் வழிகாட்டு சட்டமூலம் ராஜ்யசபாவில்  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சர்...

Read moreDetails
Page 501 of 594 1 500 501 502 594
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist