இந்தியா

அசாமில் ரிக்டர் 6.4 என்ற அளவில் நிலநடுக்கம்!

அசாம் மாநிலத்தில் இன்று (புதன்கிழமை) காலை நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.4  எனப் பதிவாகிய மேற்படி  நிலநடுக்கம், மேற்கு வங்க மாநிலத்தின் ஒரு சில...

Read moreDetails

மகாராஷ்டிரா வைத்தியசாலையில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலம் தனேவில் உள்ள வைத்தியசாலையில், ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவசர சிகிச்சைப் பிரிவில் தீ வேகமாக பரவியுள்ள நிலையில், அங்கு...

Read moreDetails

கொரோனா தொற்று : உயிரிழப்புகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்தது!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 902 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அத்துடன் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்துள்ளது. இதனையடுத்து...

Read moreDetails

டெல்லியில் அடுத்த ஒரு மாதத்திற்குள் 44 ஒக்சிஜன் உற்பத்தி நிலையங்களை உருவாக்க உள்ளதாக அறிவிப்பு!

டெல்லியில் அடுத்த ஒரு மாதத்திற்குள் 44 ஒக்சிஜன் உற்பத்தி நிலையங்களை உருவாக்க உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கொரோனா மருத்துவமனையின்...

Read moreDetails

மே 2ஆம் திகதி திட்டமிட்டப்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் – தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் மே 2ஆம் திகதி திட்டமிட்டப்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெரிவித்த அவர்,...

Read moreDetails

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும் வேகம் குறைந்துள்ளது – ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் வேகம்  குறைந்துள்ளதாக  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தண்டையாளர் பேட்டையில் கொரோனா பரிசோதனை மையத்தை ஆய்வு...

Read moreDetails

மாலைத்தீவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற பங்களாதேஷைச் சேர்ந்தவர் கைது

மாலைத்தீவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற பங்களாதேஷைச் சேர்ந்த ஒருவர், தனுஸ்கோடி பொலிஸாரினால் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். தனுஸ்கோடி- அரிச்சல்முனை கடற்கரையில், பங்களாதேஷைச் சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமான...

Read moreDetails

கொரோனா வைரஸ் : இனிவரும் காலப்பகுதியில் 5700 வரை உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்ற நிலையில், அடுத்த மாதத்திற்குள் ஒரேநாளில் 5 ஆயிரத்து 700 பேர் வரை உயிரிழக்கக்கூடும் என எச்சரிக்கை...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம் இதயத்தை நொறுக்குகிறது – டெட்ரோஸ் அதோனம்

இந்தியாவின் கொரோனா நிலைவரம் இதயத்தை நொறுக்குகிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில்  கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்ற...

Read moreDetails

கர்நாடகாவில் முழு ஊரடங்கை அமுல்படுத்த நடவடிக்கை!

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும்...

Read moreDetails
Page 502 of 535 1 501 502 503 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist