இந்தியா

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் விவகாரம் : அரசியல் தலைவர்களின் கருத்து!

இந்தியாவில் கொரோனா நோயாளர்களுக்கு தேவையான ஒக்சிஜன் பற்றாக்குறை நிலைவுகின்ற நிலையில், ஒக்சிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது...

Read moreDetails

உள்நாட்டில் பயணம் செய்யும் விமானப் பயணிகளுக்கும் மருத்துவ சான்றிதழ் அவசியம்!

உள்நாட்டு விமானப் பயணியரும் கொரோனா தொற்று இல்லை என்ற பரிசோதனை சான்றிதழுடன் பயணிப்பது கட்டாயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை விமான நிலையத்தில் இருந்து, வெளிநாடுகளுக்கு செல்லும் விமான...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் புதிதாக 3 இலட்சத்து 19 ஆயிரத்து 435  கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 76...

Read moreDetails

தீவிரவாதிகளின் மறைவிடங்களில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் காஷ்மீரில் பறிமுதல்

காஷ்மீர்- குல்காம் மாவட்டத்தின் அகர்பால் பகுதியிலுள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்களில் இருந்து ஏராளமான ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். குறித்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு ...

Read moreDetails

 வீட்டிலும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குமாறு மக்களுக்கு மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் வீட்டில் இருக்கும்போதும் முகக்கவசத்தை அணியுமாறு பொதுமக்களுக்கும் மத்திய அரசு அறிவிப்பு விடுத்துள்ளது. மத்திய அரசின் 'நிதி ஆயோக்'...

Read moreDetails

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட டெல்லி அரசு நடவடிக்கை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற சூழலில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. இதற்காக ஒரு...

Read moreDetails

அதிகரிக்கும் கொரோனா தொற்று – தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமுல்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க, புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2-ஆவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில்,...

Read moreDetails

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதி

ஸ்டெர்லைட் ஆலையை ஓக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் ஒக்சிஜன் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூலம் ஒக்சிஜன்...

Read moreDetails

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது  குறித்து  ஆலோசனை!

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது  குறித்து  ஆலோசனை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (திங்கட்கிழமை) அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனா பரவல்...

Read moreDetails

மேற்கு வங்கத்தில் ஏழாம் கட்ட தேர்தல் இன்று!

மேற்கு வங்கத்தில் 34 தொகுதிகளுக்கான 7 ஆம் கட்ட தேர்தல்  இன்று (திங்கட்கிழமை) நடைப்பெறுகிறது. மேற்கு வங்கத்திற்கு எட்டுக் கட்டங்கலாக தேர்தல் நடந்து வருகிறது. இதன்படி இன்று...

Read moreDetails
Page 503 of 535 1 502 503 504 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist