முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொவிஷீல்ட் தடுப்பூசி மருந்து தயாரிப்பு மூலப்பொருட்கள், பரிசோதனைகள், மருத்துவ கிட் சாதனைகளை இந்தயாவிற்கு வழங்க தயாராகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அறிவித்துள்ளார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்று குறித்த உண்மை நிலைவரம் மறைக்கப்படுவதாகவும், இறப்புகள் குறைத்து காட்டப்படுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டர்...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து செல்கின்ற நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 54 ஆயிரத்து 531 பேர் புதிய தொற்றாளர்களாக...
Read moreDetailsகொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளுக்கு மக்கள் இரையாகக்கூடாது என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளளார். அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையானது நாட்டையே உலுக்கியுள்ளதாக அவர் கவலை...
Read moreDetailsமத்திய அரசு திட்டமிட்டே புதிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். புதிய கல்விக் கொள்கையின் உள்ளடக்கங்கள் தமிழர்களுக்குத்...
Read moreDetailsஉலகத்திலேயே மிகவும் விரைவாக தடுப்பூசி திட்டத்தை செயற்படுத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. கடந்த 99 நாட்களில் மாத்திரம் சுமார் 14 கோடி பேருக்கு கொரோனா...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் இந்திய பயணிகளின் போக்குவரத்து நடைமுறையில் புதிய கட்டுப்பாடுகளை ஜேர்மன் விதித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக...
Read moreDetailsதமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றமையினால் தமிழகத்தில் கடந்த 20ஆம் திகதி முதல்...
Read moreDetailsநாட்டில் நிலவி வரும் கொரோனா பரவல் நிலைவரம், தடுப்பூசி செலுத்தும் பணிகள், படுக்கை வசதிகள், ஒக்சிஜன் வசதியை ஏற்படுத்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில...
Read moreDetailsஉத்தரக்காண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கிய 8பேர் உயிரிழந்துள்ளதுடன் 384 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. உத்தரக்காண்ட்- சாமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவும் பலத்த மழையும் கடந்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.