இந்தியா

நீர்மூழ்கிக் கப்பலை தாக்கி அழிக்கும் விமானம் இந்தியா வருகை!

நீர்மூழ்கிக் கப்பலை தாக்கி அழிக்கவல்ல பி-8ஐ போர் விமானம் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட...

Read moreDetails

மேகதாது அணை கட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிப்போம் – எடியூரப்பா

மேகதாது அணை கட்டுவதற்கு அனைத்து உரிமைகளும் கர்நாடகத்திற்கு இருப்பதால், அதற்கான திட்டப் பணிகளைத் ஆரம்பிப்போம் என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக...

Read moreDetails

மகாராஷ்டிராவிற்கு சிவப்பு எச்சரிக்கை!

மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பை, தானே, புனே, கோலாப்பூர், சதாரா, ரத்னகிரி, ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் மிக பலத்த...

Read moreDetails

கேரளாவில் முழு ஊரடங்கு!

கேரளாவில் எதிர்வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. இது குறித்து கேரள அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 30 ஆயிரத்து 827 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 9 இலட்சத்தை கடந்துள்ளது....

Read moreDetails

ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு ஸ்டாலின் கோரிக்கை!

தமிழ்நாட்டிற்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர்...

Read moreDetails

அந்தமான் தீவில் நிலநடுக்கம்!

அந்தமான் தீவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய தேசிய நில அதிர்வு அறிவியல்...

Read moreDetails

மக்கள் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் – இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள்!

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது. ஆகையால் மக்கள் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து மருத்து...

Read moreDetails

கொரோனா தொற்று பரவல் குறித்து மோடி ஆலோசனை!

கொரோனா தொற்று பரவல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். காணொலி காட்சி மூலமாக நடைபெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் அஸாம்,...

Read moreDetails

இமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக 13 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு!

இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக 13 பேர் காணாமல்போயுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த பகுதியில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails
Page 505 of 594 1 504 505 506 594
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist