முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் சடுதியாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கவுள்ளதாக மத்திய...
Read moreDetailsஇந்தியாவில் புதிதாக 3,46,786 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம்...
Read moreDetailsதமிழகம்- கேரளா மாநிலங்களுக்கு இடையில் இயக்கப்படுகின்ற பயணிகள் சிறப்பு ரயில் சேவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாத்திரம் இரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது ,16 பயணிகள்...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றினால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வரும் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா...
Read moreDetailsதமிழகத்தில் 30 மணித்தியாலம் முழு ஊரடங்கு அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று (சனிக்கிழமை) இரவு 10 மணியில் இருந்து 30 மணித்தியாலம் ழுழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட...
Read moreDetailsதமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் ஒரேநாள் பாதிப்பு 13 ஆயிரத்தைக் கடந்துள்ளமை பதிவாகியுள்ளது. இதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் 13 ஆயிரத்து 776...
Read moreDetailsகொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின்...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. குறித்த மருந்தை ஜைடஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மிதமான கொரோனா நோயாளிகளுக்கு...
Read moreDetailsமகாராஷ்டிரா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்வடைந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம்- பல்கார் மாவட்டம், விரார் பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை...
Read moreDetailsதூத்துக்குடியில் உள்ள வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை ஒக்சிசன் உற்பத்திக்காகத் திறந்தால் சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.