இந்தியா

கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக மாநில அரசுகளுக்கு வழங்க மத்திய அரசு நடவடிக்கை

இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் சடுதியாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கவுள்ளதாக மத்திய...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக 3,46,786 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 3,46,786 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம்...

Read moreDetails

16 பயணிகள் சிறப்பு ரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு

தமிழகம்- கேரளா மாநிலங்களுக்கு இடையில் இயக்கப்படுகின்ற பயணிகள் சிறப்பு ரயில் சேவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாத்திரம் இரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது ,16 பயணிகள்...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்: இந்தியாவுக்கு உதவுவதற்கு முன்வரும் இங்கிலாந்து

கொரோனா  வைரஸ் தொற்றினால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வரும் இந்தியாவுக்கு  தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா...

Read moreDetails

தமிழகத்தில் 30 மணித்தியாலம் முழு ஊரடங்கு

தமிழகத்தில் 30 மணித்தியாலம் முழு ஊரடங்கு அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று (சனிக்கிழமை) இரவு 10 மணியில் இருந்து 30 மணித்தியாலம்  ழுழு ஊரடங்கு  அமுல்படுத்தப்பட...

Read moreDetails

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் உச்சம்: ஒரேநாள் பாதிப்பு 13,000ஐ கடந்தது!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் ஒரேநாள் பாதிப்பு 13 ஆயிரத்தைக் கடந்துள்ளமை பதிவாகியுள்ளது. இதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் 13 ஆயிரத்து 776...

Read moreDetails

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான உதவிகளை வழங்க தயார் – மோடி

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின்...

Read moreDetails

இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் மற்றுமொரு மருந்து!

இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. குறித்த மருந்தை ஜைடஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மிதமான கொரோனா நோயாளிகளுக்கு...

Read moreDetails

மகாராஷ்டிரா வைத்தியசாலையில் தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மகாராஷ்டிரா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்வடைந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம்- பல்கார் மாவட்டம், விரார் பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை...

Read moreDetails

ஒக்சிசன் தயாரிப்புக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா? – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

தூத்துக்குடியில் உள்ள வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை ஒக்சிசன் உற்பத்திக்காகத் திறந்தால் சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது....

Read moreDetails
Page 505 of 535 1 504 505 506 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist