இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-22
தமிழகத்தில் மே மாதம் முதலாம் திகதி முதல் இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே மாதம் முதலாம் திகதி முதல் 18...
Read moreDetailsபருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க இந்தியா ஏற்கனவே பல உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில்...
Read moreDetailsடெல்லியில் ஒக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருகின்ற நிலையில், தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம்...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 32 ஆயிரத்து 503 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்....
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிப்படைந்துள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று பரவல்...
Read moreDetailsஇந்தியாவில் நான்காவது கொரோனா தடுப்பூசி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் வைத்தியர் பால் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசியின் இரண்டு கட்ட சோதனைகள்...
Read moreDetailsஅமெரிக்கா தலைமையில் நடைபெறும் சர்வதேச பருவநிலை மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) உரையாற்றுகிறார். பருவநிலை மாற்றம் தொடர்பாக இரண்டு நாள் சர்வதேச மாநாட்டிற்கு அமெரிக்க...
Read moreDetailsஇந்தியாவில் ஒக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், தினமும் 7500 டன் ஒக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், மாநில அரசுகளுக்கு 6600 டன் ஒக்சிஜன் வழங்கப்படுவதாகவும், மத்திய அரசு...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலைவரம் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவிக்கையில், ' இந்தியாவின்...
Read moreDetailsமகாராஸ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஒக்சிஜன் கசிவு ஏற்பட்டதன் காரணமாக 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். வேறு மருத்துவமனைகளில் இருந்து ஒக்சிஜன் நிரப்பப்பட்ட கொள்கலன்கள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.