இந்தியா

தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மே முதல் ஆரம்பம்!

தமிழகத்தில் மே மாதம் முதலாம் திகதி முதல் இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே மாதம் முதலாம் திகதி முதல் 18...

Read moreDetails

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது – மோடி

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க இந்தியா ஏற்கனவே பல உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில்...

Read moreDetails

ஒக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லியில் கொரோனா நோயாளிகள் பறிதவிப்பு!

டெல்லியில் ஒக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருகின்ற நிலையில், தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம்...

Read moreDetails

கொரோனா வைரஸ் : ஒரேநாளில் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை தாண்டியது!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 32 ஆயிரத்து 503 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்....

Read moreDetails

கொரோனாவின் அதிதீவிரப் பரவல்: பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை!

கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிப்படைந்துள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று பரவல்...

Read moreDetails

இந்தியாவில்  நான்காவது கொரோனா தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக அறிவிப்பு!

இந்தியாவில்  நான்காவது கொரோனா தடுப்பூசி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் வைத்தியர்  பால் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசியின் இரண்டு கட்ட சோதனைகள்...

Read moreDetails

சர்வதேச பருவநிலை மாநாட்டில் இன்று உரையாற்றுகிறார் மோடி!

அமெரிக்கா தலைமையில் நடைபெறும் சர்வதேச பருவநிலை மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) உரையாற்றுகிறார். பருவநிலை மாற்றம் தொடர்பாக இரண்டு நாள் சர்வதேச மாநாட்டிற்கு அமெரிக்க...

Read moreDetails

தினமும் 7500 டன் ஒக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது – மத்திய அரசு

இந்தியாவில் ஒக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், தினமும் 7500 டன் ஒக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், மாநில அரசுகளுக்கு 6600 டன் ஒக்சிஜன் வழங்கப்படுவதாகவும், மத்திய அரசு...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம் குறித்து அமெரிக்கா கருத்து!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலைவரம் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவிக்கையில், ' இந்தியாவின்...

Read moreDetails

ஒக்சிஜன் கசிவு காரணமாக 24 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!

மகாராஸ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஒக்சிஜன் கசிவு ஏற்பட்டதன் காரணமாக 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். வேறு மருத்துவமனைகளில் இருந்து ஒக்சிஜன் நிரப்பப்பட்ட கொள்கலன்கள்...

Read moreDetails
Page 506 of 535 1 505 506 507 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist