இந்தியா

கோவேக்ஷின் தடுப்பூசி மருந்துகள் இந்த மாதம் முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன – சுசித்ரா எலா

கோவேக்ஷின் தடுப்பூசி மருந்துகள் மே மாதம் முதலாம் திகதி முதல் தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு நேரடியாக விநியோகிக்கப்பட்டு வருவதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின்...

Read moreDetails

காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் உயிரிழப்பு!

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மோதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி...

Read moreDetails

தமிழகத்தின் 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்- சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துக்கொண்டனர். தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கில் இன்று...

Read moreDetails

இந்தியாவிற்கு 110 கோடியை வழங்கும் ருவிட்டர் நிறுவனம்!

கொரோனா நிவாரண நிதியாக இந்தியாவிற்கு சுமார் 110 கோடி ரூபாயை நிவாரண நிதியாக வழங்க ருவிட்டர் நிறுவனம் முன்வந்துள்ளது. இது குறித்த தகவல்களை ருவிட்டர் நிறுவனத்தின் நிறைவேற்று...

Read moreDetails

கொரோனாவினால் ஏற்படும் பின்விளைவுகள் : ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துமாறு அறிவுறுத்தல்!

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளுக்கு மோசமான பின்விளைவுகள் ஏற்படுவதாகவும், இதனை கவனமாக கையாள வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன்படி கொரோனா தொற்றில் இருந்து...

Read moreDetails

அமைச்சர்கள் தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் – மு.க.ஸ்டாலின்

அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தலைமை செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்...

Read moreDetails

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. இதன்போது புதிதாக தெரிவு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்க்கவுள்ளனர். இதற்காக தற்காலிக சபாநாயகராக தி.மு.கவை சேர்ந்த...

Read moreDetails

திருப்பதி அரச மருத்துவமனையில் ஒக்சிஜன் பற்றாக்குறையால் 11 நோயாளர்கள் உயிரிழப்பு!

திருப்பதி அரச மருத்துவமனையில் ஒக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக ஒக்சிஜன் பற்றாக்குறை...

Read moreDetails

இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டும் அமெரிக்கா!

இந்தியாவிற்கு 370 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ பொருட்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், சுமார் 47 நாடுகள்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 29 ஆயிரத்து 517 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து...

Read moreDetails
Page 554 of 594 1 553 554 555 594
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist