இந்தியா

தெலுங்கானா வெடி விபத்து; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு!

தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மருந்து ஆலையில் நேற்று (ஜூன் 30) ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளை...

Read moreDetails

RCB வீரர் மீது பாலியல் குற்றச் சாட்டு: இந்திய கிரிக்கெட் சபையில் பரபரப்பு!

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான ‘யாஷ் தயாள்‘ மீது உ.பி மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த ஒரு பெண் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும்...

Read moreDetails

சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து; 05 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டின் சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் ஒரு பெண் உட்பட குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (01) காலை...

Read moreDetails

தெலுங்கானா இரசாயன தொழிற்சாலை வெடி விபத்து; 10 பேர் உயிரிழப்பு!

தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இரசாயன தொழிற்சாலையில் இன்று (30) ஏற்பட்ட மிகப்பெரிய வெடி விபத்தில் குறைந்தது பத்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில்...

Read moreDetails

ஜூலை 8 ஆம் திகதிக்கு முன்னர் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 8 ஆம் திகதிக்குள் அறிவிக்கப்படலாம், ஏனெனில் அனைத்து விதிமுறைகளும் இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....

Read moreDetails

பாகிஸ்தான் இன்னும் பயங்கரவாத ஆதரவை கைவிடவில்லை! இந்தியா தெரிவிப்பு!

'ஒப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையில் இந்திய ராணுவத்தினால் தாக்கப்பட்ட பாகிஸ்தான் இன்னும் பயங்கரவாத ஆதரவை கைவிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், சுற்றுலா பயணிகளை குறிவைத்து...

Read moreDetails

ஒடிசா கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழப்பு!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள பூரி ஜெகநாதர் கோவிலின் தேர் திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதோடு 10 பேர் காயம் அடைந்துள்ளனர்....

Read moreDetails

சென்னையில் இருந்து தாய்லாந்து புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

சென்னையில் இருந்து இன்று(29) தாய்லாந்து புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து விமானம் இரத்துச் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து...

Read moreDetails

இலங்கையின் பல குற்ற செயல்களுடன் தொடர்புடைய மூவர் தமிழகத்தில் கைது!

இலங்கையில் பல்வேறு குற்றப் பின்னணி உள்ள மூன்று இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்றபோது தனுஷ்கோடிக்கு அருகில் வைத்து இந்திய கடலோர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு மரைன்...

Read moreDetails

கர்நாடகாவில் பரசிட்டமோல் உள்ளிட்ட சில மருந்துகளுக்குத்தடை!

பரசிட்டமோல் 650 வகை உள்ளிட்ட 15 மருந்துகளுக்கு தடை விதித்து கர்நாடக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்கள் அதிகம் பயன்படுத்தும் மருந்துகளின் மாதிரிகளைப்...

Read moreDetails
Page 65 of 560 1 64 65 66 560
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist