டெல்லியில் தி.மு.க. மாணவரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்!

பல்கலைக்கழக மானியக் குழுவின்(யுஜிசி) வரைவு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் தி.மு.க. மாணவரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்க...

Read moreDetails

கும்பமேளா மரணங்களை பாஜக மறைத்துவிட்டது: திமுக குற்றச்சாட்டு

கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 48 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், பா.ஜ.க அரசு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக  தவறான கணக்கைக் காட்டியுள்ளதாக தி.மு.கவின் அதிகாரப்பூர்வ...

Read moreDetails

நெல்லையில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை நெல்லை மாவட்டத்திலுள்ள  கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். அத்துடன் நாளை மறுநாள் பாளையங்கோட்டை மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்ற விழாவில்...

Read moreDetails

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம்! -03

இளங்கோ  பாரதியின்   அழகிய அனுபவம்  3 சென்னையிலிருந்து பகல் பொழுதில் புறப்பட்ட   எமது  பயணம் திருச்சியில்       நிறைவுக்கு வந்தபோது நேரம் இரவு 8 மணியாகியிருந்தது....

Read moreDetails

உச்சத்தில் தங்கத்தின் விலை!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.105 ஆக உயர்ந்து ரூ.7,810 க்கும் பவுனுக்கு ரூ.810 ஆக உயர்ந்து ரூ.62,480 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

Read moreDetails

தமிழ் நாட்டில் புற்றுநோயால் இரண்டரை இலட்சம் பேர் பாதிப்பு

உலகம் முழுவதும் இன்று புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே மனதுக்குள் ஓர் இனம் புரியாத பயம் பலருக்கும் உண்டாவது வழக்கம். புற்றுநோய் வந்தாலே...

Read moreDetails

சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரிப்பு! -கனிமொழி குற்றச்சாட்டு!

நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான சூழலை அளிக்க மத்திய அரசு தவறிவிட்டது என கனிமொழி குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails

மீனவர்கனின் பிரச்சினைக்கு இந்திய – இலங்கை கூட்டுக் குழுவொன்றை அமைக்குமாறு கோரிக்கை!

மீனவர்கனின் பிரச்சினைக்கு இந்திய - இலங்கை கூட்டுக் குழுவொன்றை அமைத்து விரைவில் தீர்வுகாண வேண்டும் என இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழக,...

Read moreDetails

பொலிஸ் நிலையத்தின் மீது பெற்றோல் குண்டு வீச்சு!

தமிழகத்தின், ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட் பொலிஸ் நிலையத்தின் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் மோட்டார் சைக்கிளில்...

Read moreDetails

கட்சி நிர்வாகிகள் களத்திற்கு செல்ல தயங்கக் கூடாது – த.வெ.க தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தியுள்ளார். இதைதொடர்ந்து, விஜய் கடந்த 28ம் முதல் 4 நாட்களுக்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை...

Read moreDetails
Page 18 of 112 1 17 18 19 112
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist