10 ஆண்டுகளாக ஊழலை ஒழிக்க போராடுகிறேன் – இந்திய பிரதமர்

ஊழலுக்கு எதிராக தான் 10 ஆண்டுகள் போராடி வருவதாகவும், ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஊழல் செய்தவர்களை பாதுகாத்து வருவதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில்...

Read moreDetails

மாநிலத்தின் உரிமைகளை பரிகொடுத்து விட்டனர் : ஹிந்தி அறிந்தவர்கள் நாட்டை ஆழ்வது ஜனநாயக விரோதம் என சீமான் பிரச்சாரம்

தமிழர் நிலத்தில் தன்னாட்சி உருவாக வேண்டும். அதற்கான அரசியல் கொள்கைகளுடனே நாம் தமிழர் கட்சி செயல்படுகிறது'' என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். திருநெல்வேலியில், நாம் தமிழர்...

Read moreDetails

ஐ.பி.எல் டிக்கெட்டுக்களை கள்ளச்சந்தையில் விற்ற 24 பேர் கைது!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல் டிக்கெட்டுக்களை விற்பனை செய்த 24 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதே வேளை கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மைதானத்தின் காவலாளி...

Read moreDetails

பா.ஜ.க மீது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச் சாட்டு!

கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு பின்தங்கிய மக்களுக்கு ஏதாவது ஒன்றையாவது செய்துள்ளதா? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். அதன்படி பின்தங்கிய மக்களுக்கு...

Read moreDetails

தீவிரமடைந்துவரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்!

இந்தியாவில் நாடாளுமன்றத்  தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் 4 முனை போட்டி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் DMK, ADMK, GJP, நாம் தமிழர் கட்சி ஆகிய...

Read moreDetails

மருத்துவமனையை கட்டிக் கொடுக்கும் வரை செங்கல்லை கீழே வைக்க மாட்டேன் – உதயநிதி

மத்திய அரசு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிக் கொடுக்கும் வரை செங்கல்லை கீழே வைக்க மாட்டேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவதித்துள்ளார். திருவண்ணாமலையில், திமுக வேட்பாளர்...

Read moreDetails

தமிழகத்திற்கும் தமிழினத்திற்கும் எதிரான கட்சி பா.ஜ.க -மு.க.ஸ்டாலின்

”தமிழகத்திற்கும் தமிழினத்திற்கும் எதிரான கட்சி பா.ஜ.க” என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...

Read moreDetails

ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை : மக்களவை தேர்தலை புறக்கணிக்க தீர்மானம்

இலங்கைச் சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 37 பேரை உடனடியாக விடுதலை செய்ய கோரி இன்று முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....

Read moreDetails

சீமானிடமிருந்து பறிபோன சின்னம்!

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு 2019, 2021 ஆண்டுகளில் ‘கரும்பு -விவசாயி‘ சின்னம் ஒதுக்கப்பட்டநிலையில் தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளமை பெரும் பேசுபொருளாகியுள்ளது....

Read moreDetails

நடிகை ராதிகாவை விருதுநகர் தொகுதியில் களமிறக்கும் பாஜக…

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகாவை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் குறிப்பிடப்படுகின்றது. ஓரிரு நாளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் பாஜகவினர் ஆவலோடு...

Read moreDetails
Page 42 of 111 1 41 42 43 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist