நாய்கள் தொடர்பாக விதிக்கப்பட்ட தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டது!

தமிழ்நாட்டில் 23 வகை நாய் இனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக  அரசு தற்போது திரும்பப் பெற்றுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் 5...

Read moreDetails

ஊழலை எதிர்த்து வந்த கட்சி இன்று ஊழலின் முகமாக மாறியுள்ளது!

ஊழலை எதிர்த்து வந்த ஆம் ஆத்மி கட்சி இன்று ஊழலின் முகமாக மாறியிருப்பதாக தமிழகத்தின் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். டெல்லியில் பா.ஜ.க. தென்னிந்திய பிரிவு...

Read moreDetails

சவுக்கு சங்கரை விளக்கமறியலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

அவதூறாகப் பேசியமை மற்றும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கரை மே 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக...

Read moreDetails

கஞ்சா வழக்கில் மீண்டும் கைதான சவுக்கு சங்கர் : சிறப்பு நீதிமன்றில் முன்னிலை!

கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மற்றுமொரு வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக அவர் மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பெண் பொலிஸார்...

Read moreDetails

சவுக்கு சங்கருக்கு தொடரும் நெருக்கடி : பொலிஸ் காவலில் விசாரிக்கத் தீர்மானம்!

நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சவுக்கு சங்கரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க பொலீசார் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சவுக்கு சங்கரை 5 நாள் காவலில்...

Read moreDetails

மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன்

மறைந்த  நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல்...

Read moreDetails

காவிரி விவகாரம் : உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு முடிவு!

தமிழகத்துக்கு கர்நாடக மாநிலம் காவிரியில் இருந்து தண்ணீர் தராதது குறித்து உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர்...

Read moreDetails

அஜித்குமார் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்!

நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்” என அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் ...

Read moreDetails

தமிழகத்திற்கு தொடர்ந்து 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை : அதிக வெப்பநிலையால் 9 பேர் பலி

இந்தியாவில் சில பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தமையால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் கிழக்கு இந்தியாவில் அதிகளவான வெப்பம் பதிவாகியுள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில்...

Read moreDetails

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக செந்தில் பாலாஜி மீது குற்றச் சாட்டு!

'சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு, தொடர்பான விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுக்கிறார்' என அமுலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. அமலாக்கத்துறையின்  வழக்கு விசாரணையை தள்ளி...

Read moreDetails
Page 42 of 113 1 41 42 43 113
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist