நீண்ட போராட்டத்தின் பின்னர் இலங்கைப் பெண்ணுக்கு வாக்களிக்கும் உரிமை!

இந்தியாவில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை பெண் ஒருவருக்கு, நீண்ட போராட்டத்தின் பின்னர் இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் கோட்டப்பட்டு...

Read moreDetails

கொடியேற்றத்துடன் ஆரம்பமான மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் சித்திரைத் திருவிழா!

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் சித்திரை மாதத் திருவிழா, வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாகத் இன்று ஆரம்பமானது. 12 நாள்கள் நடைபெறும் திருவிழாவின்போது...

Read moreDetails

தேனியில் நடைபயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றார். அந்தவகையில் ...

Read moreDetails

மோடி தேர்தல் காலத்தில் மாத்திரம் தமிழகத்தில் வட்டமடிப்பார்!

"பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் காலத்தில் மாத்திரம் தமிழ் நாட்டில் வட்டமடிப்பார்" என தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...

Read moreDetails

மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் காலமானர்!

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் தனது 97 ஆவது வயதில் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

Read moreDetails

இலங்கைக் கடற்படை மீது தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டு!

”இலங்கை கடற்படையினர் தமது படகினை சேதப்படுத்தியதுடன் தம்மையும் தாக்கியுள்ளதாக” இராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கு அனுமதி சீட்டு...

Read moreDetails

சென்னையில் பிரதமர் மோடியின் பிரம்மாண்ட வாகனப்  பேரணி!

நாடாளுமன்றத்  தேர்தலை முன்னிட்டு பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி, 7ஆவது முறையாக இன்று தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். இதற்காக மராட்டிய...

Read moreDetails

திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்!

திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவர் விக்கிரவாண்டி...

Read moreDetails

வாக்குச்சாவடிகளில் பதற்றம் : 200 துணை இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில்!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில் , அதற்கான பிரச்சாரம் ஏப்ரல் 17 ஆம் திகதியுடன் நிறைவடைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்கான...

Read moreDetails

ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின்- ராகுல்காந்தி பிரசாரம்!

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள பிரமாண்டக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராகுல்காந்தியும் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது....

Read moreDetails
Page 42 of 112 1 41 42 43 112
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist