அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாள் தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும்- முதலமைச்சர்

அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளான ஒக்டோபர் 5ஆம் நாள் 'தனிப்பெருங்கருணை நாளாக' கடைப்பிடிக்கப்படுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஊடக...

Read moreDetails

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தனது  ருவிட்டர் பக்கத்தில் இவ்வாறு மக்களை...

Read moreDetails

மேகதாது திட்டத்திற்கு தமிழ்நாட்டின் வளங்கள் தேவை இல்லை- டி.கே.சிவக்குமார்

மேகதாது திட்ட பணிகளை ஒரு மாதத்தில் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Read moreDetails

தமிழ்நாட்டை அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்- வைகோ

தமிழ்நாட்டை அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியை மத்திய பா.ஜ.க அரசு கைவிட வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர்...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தலுக்கு வட்டார அளவில் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கு, வட்டார அளவில் தேர்தல் பார்வையாளர்களை மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, 9 மாவட்டங்களிலும் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும்...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தலிலும் நல்லாட்சி மலர தி.மு.க.விற்கு ஆதரவு தாருங்கள்- மக்களிடம் முதல்வர் கோரிக்கை

உங்களுக்காக எந்நாளும் உழைப்போம். ஆகவே  எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், உள்ளூராட்சி தேர்தலிலும் நல்லாட்சி மலர தி.மு.க.விற்கு ஆதரவு...

Read moreDetails

கோவையில் மருத்துவ மாணவி மாயம்- பொலிஸார் தீவிர விசாரணை

மருத்துவம் படிக்கும் கோவை மாணவி ஒருவர், நள்ளிரவில் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். கோவை விளாங்குறிச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் தன்யா...

Read moreDetails

தமிழகத்தில் 4ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று!

தமிழகம் முழுவதும்  இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல்  4ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி  செலுத்தும் பணியை அரசு...

Read moreDetails

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை...

Read moreDetails

தி.மு.கவின் ஆட்சியில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது – எடப்பாடி பழனிசாமி

தி.மு.கவின் ஆட்சியில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து...

Read moreDetails
Page 83 of 111 1 82 83 84 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist