இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தி.மு.கவின் ஆட்சியில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து...
Read moreDetailsகொற்கை அகழாய்வு பணியின்போது, சுடுமண்ணால் செய்யப்பட்ட குதிரை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி...
Read moreDetailsதமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று(திங்கட்கிழமை) மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ‘குலாப்’ புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோர...
Read moreDetailsவடகிழக்கு, பருவமழையை எதிர்கொள்ள அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை செய்யவுள்ளார். இதில் முக்கியத் துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த...
Read moreDetailsஒக்டோபர் மாதத்திற்குள் தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டொக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி...
Read moreDetailsதமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 2ஆவது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு...
Read moreDetailsதமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று (சனிக்கிழமை) தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆர்.என்.ரவி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ்...
Read moreDetailsதமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும் என சென்னை மண்டல ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அம்மையத்தின் இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பில்,...
Read moreDetailsவிழுப்புரம், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவோர் நாளைய தினம் (சனிக்கிழமை) வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், திருநெல்வேலி,...
Read moreDetailsநீட் தேர்வு என்பது ஒரு வணிக நாடகம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு காரணமாக இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில்,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.