இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான அறிக்கை இன்று (புதன்கிழமை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்படவுள்ளது. இது குறித்து கல்வி...
Read moreDetailsஆயுள் தண்டனைக் கைதிகள் 700 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு...
Read moreDetailsநெல்லையில் 15 கோடி ரூபாய் செலவில் 'பொருநை' அருங்காட்சியகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே...
Read moreDetailsஇந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) சட்டபேரவையில் தாக்கல் செய்திருந்தார். இதன்போது...
Read moreDetailsதென்மேற்குப் பருவ காற்று காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழைபெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு...
Read moreDetailsபூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் நிலை தமிகழத்தில் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். மேற்கத்தேய நாடுகளில் கொரோனா தொற்றிக்கு எதிராக பூஸ்டர் டோஸ்...
Read moreDetailsகேரளாவில் நிபா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் எல்லையோரத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள்...
Read moreDetailsபொதுத்துறை சொத்துக்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிடுமாறு வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொதுத்துறை நிறுவன சொத்துக்களை இந்திய அரசு...
Read moreDetailsதமிழகத்தில் பாடசாலைகள், கல்லூரிகள் இன்று (புதன்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்துள்ள நிலையில், மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பி வருகின்றனர். இதற்கமைய...
Read moreDetailsதமிழகம் முழுவதும் நாளை (புதன்கிழமை) முதல் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.