பிரதான செய்திகள்

மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு – 3வைத்து நாளாக விசாரணைக்கு!

கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள்...

Read moreDetails

திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் !

திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள், பல கோரிக்கைகளை முன்வைத்து, இன்று காலை கவனயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்ததுடன் கிழக்கு மாகாண ஆளுனரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்....

Read moreDetails

இலங்கை மின்சார சபையில் புதிய 04 பிரதான நிறுவனங்களும் அரச நிர்வாகத்தின் கீழேயே இயங்குகின்றன – அமைச்சர் உறுதி!

இலங்கை மின்சார சபையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுசீரமைப்பிற்கமைய, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நான்கு பிரதான நிறுவனங்களும், முழுமையாக அரச நிர்வாகத்தின் கீழேயே இயங்குவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

Read moreDetails

யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தவங்கியில் தட்டுப்பாடு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் , இரத்த வங்கி ஆபத்தான நிலையில் உள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர். அது...

Read moreDetails

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் நடாத்திய மகளிர் தின நிகழ்வு!

“பெண்களின் தலைமைத்துவம் - செழிப்பான தேசத்தின் பெருமை" எனும் தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்படும் இவ்வருடத்திற்கான சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று...

Read moreDetails

யாழ்ப்பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றபட்ட விவகாரம் – துணைவேந்தரிடம் விசாரணை!

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , அதற்கு பதிலாக கறுப்பு கொடியேற்றிய சம்பவம் தொடர்பில் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் குற்ற...

Read moreDetails

தமிழகத்தில் உணவு விஷமானதால் 43 மாணவர்கள் வைத்தியசாலையில்!

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஒரு அரசுப் பாடசாலை ஒன்றில் 43 மாணவர்கள் உணவு விஷம் அடைந்தைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு பெரிய சம்பவம் நேற்று...

Read moreDetails

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

கட்டார் ஏர்வேஸ் நாளை (12) 29 விமானங்களை இயக்கும் என்று அறிவித்துள்ளது. இவற்றில் தோஹாவிலிருந்து 15 விமானங்களில் புறப்படுகையும், 14 விமானங்களில் வருகையும் அமையும். நாட்டின் வான்வெளி...

Read moreDetails

சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடையை நிராகரித்த இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடைக்காக முன்மொழியப்பட்ட சட்டமூலத்தை இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர்.  சட்டமூலத்துக்கு எதிராக 307 வாக்குகளும், ஆதரவாக 173 வாக்குகளும் அளிக்கப்பட்டன....

Read moreDetails

பாடசாலை போக்குவரத்துக் கட்டணம் 5% அதிகரிப்பு! 

இன்று (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாடசாலை போக்குவரத்துக் கட்டணத்தை 5% அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது. எரிபொருள் விலைகள்...

Read moreDetails
Page 105 of 2532 1 104 105 106 2,532
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist