பிரதான செய்திகள்

நாட்டில் கருணையுள்ள சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும்! -ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

நாட்டை அழிக்கின்ற சமூக விரோதிகளை சட்டத்தின் மூலம் தண்டனை வழங்கி வளமான நாட்டை உருவாக்குவோம் என்ற உறுதிப்பாட்டை, தேரர்கள் முன்னால் சத்தியம் செய்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

Read moreDetails

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு சர்வதேச தடைகள் விதிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தல்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான நீதியை பெற்றுக்கொள்வதற்கு, ஒரு நாட்டுக்கே உரிய சிறப்பு அறிக்கையாளர், நியமிக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஐக்கிய நாடுகள்...

Read moreDetails

17 ஆண்டு கால ஆராய்ச்சியின் விளைவாக புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்து கண்டுபிடிப்பு!

சுமார் 17 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்தைக்...

Read moreDetails

இங்கிலாந்தில் யூத சமூகத்தை குறிவைத்து தாக்குதல்; இருவர் உயிரிழப்பு!

வடமேற்கு இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள ஒரு ஜெப ஆலயத்திற்கு அருகில் யூத சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் 53 வயதான அட்ரியன் டால்பி, மற்றும்...

Read moreDetails

மாணவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பரப்பிய இளைஞர் கைது!

மாணவியொருவர் வகுப்பறையில் பல மாணவர்களுடன் சாதாரணமாக எடுத்துக் கொண்ட  புகைப்படத்தை, எடிட் செய்து  ஆபாசப்  புகைப்படமாக  மாற்றி சமூக ஊடகங்களில் வெளியிட்ட இளைஞரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின்...

Read moreDetails

ஹட்டனில் பாடசாலை மைதானத்தில் சுற்றித் திரியும் நரிகள்! அச்சத்தில் மாணவர்கள்

ஹட்டன் ஹைலண்ட்ஸ் ஆரம்ப பாடசாலை விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நரிகள் கூட்டம் நடமாடுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விளையாட்டு மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள...

Read moreDetails

தனமல்வில வெல்லவாய வீதியில் கொடூர விபத்து! ஒருவர் உயிரிழப்பு, 5பேர் காயம்

தனமல்வில வெல்லவாய வீதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக தனமல்வில தலைமையக பொலிஸார்  தெரிவித்தனர். அவிசாவளையில்...

Read moreDetails

IMF மூலம் மக்கள் ஏராளமான சமூகப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்! -எதிர்க்கட்சி தலைவர் குற்றச் சாட்டு

சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைகளின் ஊடாக நாட்டு மக்கள் அதிகளவான சமூகப் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ள நிலையில், மக்களுக்கான நிவாரணம் ஒன்றை பெற்றுக கொடுப்பதற்கு சர்வதேச நாணயநிதியம் இணப்பாடு ஒன்றிக்கு...

Read moreDetails

காலநிலைக்கான நிதியை அதிகரிக்க வேண்டியது அவசியம்! -பிரதமர் ஹரினி அமரசூரிய

புதிய தேசிய காலநிலை நிதிக் கேந்திரோபாயத்தின் கீழ், காலநிலைக்கான நிதியை அதிகரிக்க வேண்டியது அவசியம் என பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற காலநிலை நடவடிக்கை...

Read moreDetails

மதுபான நிலையங்களுக்கு இன்று பூட்டு!

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கலால் திணைக்களம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாக இன்று (03) நாடு முழுவதும் உள்ள மதுபான சாலைகள் மற்றும் விற்பனை நிலையங்கள்...

Read moreDetails
Page 105 of 2340 1 104 105 106 2,340
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist