பிரதான செய்திகள்

விபத்தில் சிக்கி சருகுப் புலிக் குட்டி உயிரிழப்பு!

அம்பாறை மாவட்டம்  மாவடிப்பள்ளி -காரைத் தீவுப்  பகுதியை இணைக்கும் பிரதான வீதியில் சருகுப்புலி  இனத்தைச் சேர்ந்ததென நம்பப்படும் குட்டியொன்று நேற்றைய தினம் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. மக்கள்...

Read moreDetails

கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாக யூ. எல். ரியாழ் பதவியேற்பு

கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி யூ. எல். ரியாழ் இன்றைய தினம் கல்முனை வலயக்கல்வி பணிமனையில் பதவியேற்றுக்கொண்டார். கல்முனை, சம்மாந்துறை கல்வி...

Read moreDetails

வடக்கில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை

வடமாகாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துவருவது வருத்தமளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்...

Read moreDetails

சாவகச்சேரியில் சட்டத்தரணிகள் போராட்டம்

சாவகச்சேரி நீதிமன்றம் முன்பாக ஒன்று கூடிய சட்டத்தரணிகள் பதாகைகளை தாங்கியவாறு இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு...

Read moreDetails

காரைநகர் கடற்கரையில் மது போதையில் குழப்பம் விளைவித்தவர்கள் கைது!

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரையில் மது போதையில் குழப்பம் விளைவித்த 06 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள், வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம்...

Read moreDetails

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு வீட்டை சுற்றிவளைத்த கும்பல்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின்  கொழும்பிலுள்ள வீட்டினை தேரர் தலைமையிலான ஆர்ப்பாட்டக்குழுவொன்று  சுற்றிவளைத்து அச்சுறுத்தி வருவதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது  ”வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ...

Read moreDetails

அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கம் பூரண ஆதரவு

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் முதநிலைச் செயலாளர் ஒலிவர் பிரஸ் தெரிவித்துள்ளார். மாகாணத்தின் தற்போதைய...

Read moreDetails

மதவாதத்தை முதலீடாக்க நீதிபதியை விமர்சிப்பதை ஏற்க முடியாது – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

மதவாதத்தை முதலீடாக்க நீதிபதியை விமர்சிப்பதை ஏற்க முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். குருந்தூர் மலை விவாகாரத்தில் தீர்ப்பு...

Read moreDetails

மன்னாரில் சட்டத்தரணிகள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு

மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம்  சட்டத்தரணிகள், அடையாளப் பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்திருந்தனர்.  நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு எதிர்ப்புத்...

Read moreDetails

ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்த உத்தரவு

வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்...

Read moreDetails
Page 1232 of 2336 1 1,231 1,232 1,233 2,336
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist