பிரதான செய்திகள்

நீதிபதிகளை அவமதிப்பதற்கான நாடாளுமன்றச் சிறப்புரிமை? நிலாந்தன்.

  சரத் வீரசேகர மீண்டும் ஒரு தடவை முல்லைத்தீவு நீதிபதியை இழிவாகப் பேசியுள்ளார்.குறிப்பிட்ட நீதிபதியை அவர் அவ்வாறு அவமதிப்பது இது இரண்டாவது தடவை.அதுவும் அதை அவர் நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

13ஐ செயல்படுத்த கோரும் நகர்வே சரியானது – தமிழ் கட்சிகளை பாராட்டினார் அமெரிக்க தூதுவர்

13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரும் தழிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நகர்வு சரியானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தமிழ் நாடாளமன்ற...

Read moreDetails

வட மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கம் ஆதரவு

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுவிஸ்லாந்து அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் செயலாளர் ஒலிவர் பிரஸ் தெரிவித்துள்ளார். மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள்...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு

சர்வதேச காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தினத்தினை முன்னிட்டு, மன்னார் மாவட்டத்தில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30 ஆம் திகதி இந்த...

Read moreDetails

சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி நடைபவணி

சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு முன்பாக இன்று காலை விழிப்புணர்வு நடைபவணியொன்று முன்னெடுக்கப்பட்டது. சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சிறுவர்களுடைய உரிமைகளை...

Read moreDetails

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த மாதத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா...

Read moreDetails

மடகாஸ்காரில் ஏற்பட்ட சன நெரிசலில் 15 பேர் உயிரிழப்பு 110 பேருக்கு காயம்

மடகாஸ்காரில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்வடைந்துள்ளது. மடகாஸ்காரில் இந்திய பெருங்கடல் தீவு போட்டிகள்...

Read moreDetails

உச்ச நீதிமன்றத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை

உச்ச நீதிமன்றத்திற்கு எதிர்வரும் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஜி...

Read moreDetails

ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலி

மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த தீ விபத்து இன்று...

Read moreDetails

தமிழ் மக்களின் உரிமைக்காக சர்வதேசம் குரல் கொடுக்க வேண்டும்

மட்டக்களப்பு மயிலத்தமடுவில் பௌத்த மதகுரு தலைமையில் சர்வமத குருமார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை அச்சுறுத்தல் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கம்...

Read moreDetails
Page 1231 of 2337 1 1,230 1,231 1,232 2,337
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist