இன்றைய தினம் பிறந்த நாளைக் கொண்டாடிவரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயகாந்திற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து...
Read moreDetailsஇந்தியாவின் 'சந்திரயான்-3' விண்கலம், நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக நேற்று முன்தினம் (23) தரையிறங்கியது. இந்நிலையில் இச்சாதனையைக் கொண்டாடும் விதமாக உலகின் முன்னணி தேடுபொறியான 'கூகுள்' நேற்றைய தினம் ...
Read moreDetailsநாட்டில் நிலவும் வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை அவசர நிலையாக கருதி தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடும் வறட்சி நிலவும்...
Read moreDetails”வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின்(Yevgeny Prigozhin) விமான விபத்தில் மரணமடைந்துள்ளார்” என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மரணம் தான் எதிர்பார்த்ததை விட தாமதமாக அரங்கேறி இருப்பதாக ...
Read moreDetails2047ல் நாட்டின் சுதந்திரத்தின் 100வது ஆண்டைக் கொண்டாடும் போது பிரதமர் மோடியின் கனவான, வலிமையான, வளமான பொருளாதார நாடாக இந்தியாவை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது நமது கடமை...
Read moreDetailsயாழ்ப்பாணம், வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் இன்று நண்பகல் டிப்பரொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 14 வயதான சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான். இவ்விபத்தில் மேலும் ஒரு...
Read moreDetailsயாழ். நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமாகக் கருதப்படும் குமுதினிப் படகானது மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமுதினிப் படகானது பழுதடைந்திருந்த நிலையில் திருத்த வேலைகள்...
Read moreDetailsகுருந்தூர் மலை விவகாரத்தை அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த ஜுலி சங் தனியார் விருந்தினர்...
Read moreDetailsமன்னாரில் அண்மைக்காலமாக நிலவிவரும் கடுமையான வறட்சி காரணமாக 3,244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக வறட்சியான காலநிலை நிலவி...
Read moreDetailsசிங்கப்பூர் மகாகருண பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் 187 பேருக்கான உதவித் திட்டங்கள் நேற்று முன்தினம் (22) வழங்கி வைக்கப்பட்டன. வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள பௌத்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.