பிரதான செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டின் சில இடங்களில் இன்று மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு...

Read moreDetails

மட்டக்களப்பில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!

மட்டக்களப்பில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தினர் நேற்றைய தினம்(23) திருமலை வீதியில் அமைந்துள்ள அமெரிக்க மிஷன் மண்டபத்திற்கு முன்பாக பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர். கடந்த 22  ஆம் திகதி...

Read moreDetails

நிலவில் கால் பதித்த சந்திரயான்-3: அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜுலை மாதம் 14 ஆம் திகதி இஸ்ரோவினால் விண்ணில்  ஏவப்பட்ட சந்திரயான்- 3 விண்கலம் நேற்றைய தினம் நிலவில் வெற்றிகரமாக...

Read moreDetails

மலையகக் கதைகளின் காட்சி என்னும் கண்காட்சி ஆரம்பம்!

நுண்கலைத்துறை மற்றும் கலை வட்டத்தின் ஏற்பாட்டில் 'சொர்க்கத்தின் சுமை - மலையகக் கதைகளின் காட்சி' எனும் தலைப்பில் கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை காட்சிக்கூடத்தில் நேற்று...

Read moreDetails

வரலாறு படைத்தது ‘சந்திரயான்-3’

இந்தியாவின் 'சந்திரயான்-3’ விண்கலத்தின் விக்ரம் லேண்டர் சந்திரனின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரயான்-3 லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை, தென் ஆப்பிரிக்காவில் இருந்து பிரதமர் மோடி...

Read moreDetails

குளத்தில் விழுந்து உயிரை மாய்த்த இளம்பெண்: 5 பக்கக் கடிதங்களால் பரபரப்பு

லிந்துலையில் இளம் பெண்ணொருவர் குளத்தில் விழுந்து தனது உயிரை மாய்த்துள்ள நிலையில் இன்று காலை அவரது உடலைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தலவாக்கலை, லோகி தோட்டத்தைச் சேர்ந்த மகாமணி...

Read moreDetails

கிழக்கில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது!

கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் மாத்திரம்  5 பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகரை, ஏறாவூர், மற்றும் கந்தளாய் பொலிஸ் நிலையங்களில் பணியாற்றிவரும் அதிகாரிகளே...

Read moreDetails

கடும் வறட்சியால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மேலும் குறைவடைவு!

நாட்டில் நிலவும் கடும் வறட்சியால் மலையகத்திலுள்ள நீர்த்தேக்கங்கள், ஆறுகள் மற்றும் குளங்களின் நீர் மட்டம் சடுதியாக குறைவடைந்து வருகின்றது. மலையகத்தின் சில பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன்,...

Read moreDetails

இந்தியாவில் மேம்பால விபத்து-17 பேர் உயிரிழப்பு!

இந்தியா மிசோரம் மாநிலம் சாய்ராங் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது. இதுவரை 17 பேரின் உடல்...

Read moreDetails

யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட ஐவர் கைது! 

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட  ஐவரை நேற்று முன்தினம்(21) பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த கும்பல் வீதியில் செல்லும் பொதுமக்களிடம்  வழி கேட்பது போன்று பாசாங்கு செய்து...

Read moreDetails
Page 1234 of 2336 1 1,233 1,234 1,235 2,336
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist