பிரதான செய்திகள்

இலங்கையில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கோப்பைகள், தட்டுகள், கத்திகள், முட்கரண்டிகள், போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை, இந்த ஆண்டு ஒக்டோபர்...

Read moreDetails

வரலாறு படைக்குமா சந்திரயான்-3?

உலகளவில்  பலகோடிமக்களின் எதிர்பார்ப்பும், வேண்டுதல்களும்  தற்போது இந்தியாவின் சந்திரயான் விண்கலத்தின் மீதே திரும்பியுள்ளன. குறிப்பாக  கடந்த 11 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்ட ரஷ்யாவின் ‘லூனா-25’ விண்கலம்...

Read moreDetails

ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்த உயர்ஸ்தானிகர்கள்!

இலங்கைக்கான பிரித்தானிய மற்றும் வடக்கு அயர்லாந்தின் புதிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பேட்ரிக் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்கள் பத்திரத்தை கையளித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து உயர்ஸ்தானிகர்...

Read moreDetails

சூடானில் தொடரும் மோதல்!

சூடானில் நடந்து வரும் உள்நாட்டு போர் காரணமாக, 500 குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில்,இராணுவத்துக்கும், துணை இராணுவப் படைக்கும்...

Read moreDetails

ஆயுதம் தாங்கிய படையினரை அழைக்கும் ஜனாதிபதி!

பொது மக்களின் அமைதியை பேணுவதற்காக ஆயுதம் தாங்கிய படையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். பொதுப்பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவகை...

Read moreDetails

யாழில். முதலுதவிப் பயிற்சிப் பாசறை

யாழில் ‘சிறகுகள் ‘ அமையத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளையோர்களுக்கான முதலுதவிப் பயிற்சிப் பாசறையொன்று எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இலங்கை...

Read moreDetails

வடகொரியாவில் கடல் சீற்றம்-பயிர் நிலங்கள் சேதம்!

வடகொரியாவில் கடல் சீற்றம் காரணமாக நிலப்பகுதிகளில் கடல் நீர் புகுந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 560 ஹெக்டேயர் பயிர் நிலங்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த அழிவுகளை பார்வையிட்ட...

Read moreDetails

வவுனியாப் பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்த கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழு

வவுனியாப் பல்கலைக்கழகத்திற்கும் கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தமொன்று  நேற்றைய தினம்(22) கைச்சாத்திடப்பட்டுள்ளது. வவுனியாப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.மங்களேஸ்வரன், வியாபார...

Read moreDetails

நாட்டிற்கு இன்சுலின் இறக்குமதி!

நாட்டில் தட்டுப்பாட்டு நிலவிய 275,000 இன்சுலின் (Insulin) மருந்து பொதிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட இன்சுலின் மருந்து பொதிகளை வைத்தியசாலைகளுக்கு...

Read moreDetails

யாழில் பிறந்து 8 நாட்களே ஆன நிலையில் குழந்தை உயிரிழப்பு!

யாழில் பிறந்து 8 நாட்களே ஆன நிலையில் குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் நயினாதீவிலுள்ள முதலாம் வட்டாரத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிறந்து 3 நாட்கள்...

Read moreDetails
Page 1235 of 2336 1 1,234 1,235 1,236 2,336
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist