பிரதான செய்திகள்

கந்தளாயில் மாடொன்றைத் திருடிய பொலிஸ் உத்தியோகத்தர் இடைநிறுத்தம்

கந்தளாயில் மாடொன்றைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 31 வயதான குறித்த பொலிஸ் கொன்ஸ்டபிள் கடந்த...

Read moreDetails

இந்தியா பயணிக்கின்றார் ஜோ பைடன்

ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்கப்பதற்காக அமெரிக்கா ஜனாதிபதி ஜோபைடன் இந்தியாவிற்கு பயணிக்கவுள்ளார். இந்திய தலைநகர் புதுடெல்லியில் எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் மற்றும் 10 ஆம்...

Read moreDetails

மொஸ்கோவில் மீண்டும் தாக்குதல்

ரஸ்யா தலைநகர் மொஸ்கோ பகுதியில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடத்தை உக்ரேனின் ஆளில்லா விமானங்கள் தாக்கியுள்ளதாக மொஸ்கோவின் மேயர் Sergey Sobyanin தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 2 ஆளில்லா...

Read moreDetails

மட்டக்களப்பில் பரபரப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக மயிலத்தனை  மடு , மாதவனை பிரதேசத்துக்கு இன்று (22) சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர்...

Read moreDetails

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களுக்கு தென்னிலங்கையில் சிறப்பு விருது வழங்கி கௌரவிப்பு!

லைக்கா குழுமத்தின் தலைவர் கலாநிதி அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் விஷ்வ கீர்த்தி, ஸ்ரீ அபிமான, ஸ்ரீஜனரஞ்சன தேசாபிமான்ய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த நிகழ்வு வணக்கத்துக்குரிய மகா...

Read moreDetails

கடல் கடந்து கரம் பிடித்த காதல் ஜோடி

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ஒருவரை தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மநாபன் என்ற இளைஞர் காதலித்து கரம் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் இருக்கும் தனியார்...

Read moreDetails

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் மூன்று ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இம்ரான் கான் மீது மேலும்...

Read moreDetails

வட மாகாண ஆளுநர் சார்ள்ஸ்- சுற்றுலாப் பணியக அதிகாரிகள் திடீர் சந்திப்பு!

வடமாகாண சுற்றுலாப் பணியக அதிகாரிகள்,  நேற்றைய தினம் (21) வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ”சென்னையில் இருந்து காங்கேசன்துறைக்கு...

Read moreDetails

சவுதி அரேபியாவை குற்றம்சாட்டும் மனித உரிமைகள் அமைப்பு!

யெமென் வழியாக சவுதி அரேபியாவிற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வோர் மீது அந்நாட்டு இராணுவம் வெடிகுண்டு வீசி தாக்கி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதேவேளை...

Read moreDetails

முல்லைத்தீவில் வெகு சிறப்பாக நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டி

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய தினம் (22)  வடமாகாணத்தைச் சேர்ந்த  பாடசாலை மாணவர்களுக்கான  மரதன் ஓட்டப் போட்டியொன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 7.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட...

Read moreDetails
Page 1236 of 2336 1 1,235 1,236 1,237 2,336
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist