பிரதான செய்திகள்

விக்ரம் லேண்டரின் பயணம் சீராக உள்ளது-விஞ்ஞானிகள்!

நிலவில் தரையிறங்க உள்ள விக்ரம் லேண்டரின் பயணம் சீராக உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை நாளை மாலை 6.04 மணிக்கு சந்திரயான்-3 செயற்திட்டத்தின் ,லக்காக நிலவின்...

Read moreDetails

உலக சம்பின்ஷிப் போட்டியில் புதிய சாதனை!

அமெரிக்காவின் குறுந்தூர ஓட்ட வீராங்கனை ஷாகாரி ரிச்சர்ட்சன், உலகின் மிக வேகமான பெண்மணியாக சாதனை படைத்துள்ளார். ஹங்கேரியாவில் நடைபெறும் 2023 தடகள சம்பின்ஷிப் போட்டிகளில் மகளிருக்கான 100...

Read moreDetails

யாழில் குப்பையோடு குப்பையாக வீசப்பட்ட தங்க நகைகள்!

யாழில் திருடர்களுக்குப்  பயந்து குப்பைகளோடு குப்பையாக வைத்திருந்த 8 பவுன் பெறுமதியான தங்க நகைகள்  எதிர்பாராத விதமாக வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சேரி மண்டுவில் வட்டாரப்...

Read moreDetails

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதிக்குத் தட்டுப்பாடு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்துப் பிரிவு குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என இரத்த வங்கி அறிவித்துள்ளது. தற்போது நாளுக்கு நாள் குருதிக்கான தேவை அதிகரித்துச்...

Read moreDetails

யாழில் உணவருந்திவிட்டு உறங்கிய இளைஞர் உயிரிழப்பு!

யாழில் நேற்றிரவு(21) உணவருந்திவிட்டு உறங்கிய இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் கொட்டடிப்  பகுதியைச் சேர்ந்த மிதுன்ராஜ் என்ற  31வயதான இளைஞரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். சம்பவ...

Read moreDetails

உணவகங்களில் திடீர் பரிசோதனை: அதிர்ச்சியில் உணவக உரிமையாளர்கள்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள உணவங்களில் நேற்றைய தினம்(21) நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரிகளால் ”உணவே மருந்து- மருந்தே உணவு” எனும் தொனிப்பொருளில் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன....

Read moreDetails

7 குழந்தைகளைக் கொடூரமாகக் கொலை செய்த தாதி; தீர்ப்பு வெளியானது

பிரித்தானியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த  ‘ஏழு குழந்தைகளைக் கொடூரமாகக்  கொலைசெய்த  தாதியின் வழக்கில்‘ ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள பிரபலமருத்துவமனையொன்றில் கடந்த 2015...

Read moreDetails

இந்தியா – சீனா பேச்சுவார்த்தை!

தென்னாப்பிரிக்க பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா - சீனா எல்லை பிரச்சினை குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை உறுப்பு நாடு...

Read moreDetails

இலங்கையில் தொடரும் மருந்து தட்டுப்பாடு!

இலங்கையின் சுகாதாரத்துறை கடுமையான சவால்களை எதிர்நோக்கி வரும் நிலையில் தொடர்ந்து 216 மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர் இதேவேளை மருந்துத் தட்டுப்பாடானது குறிப்பிடத்தக்க அளவில்...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது நெல் சந்தைப்படுத்தல் சபையினரால் நெல் கொள்வனவு செய்யப்பட்டு வரும் நிலையில் விவசாயிகள் தம்மிடம் உள்ள நெல்லினை நெல் சந்தைப்படுத்தல் சபையினர் ஊடாக விற்பனை...

Read moreDetails
Page 1237 of 2336 1 1,236 1,237 1,238 2,336
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist