இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொழும்பு, ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த எட்டு மாத குழந்தையொன்று உயிரிழந்த விவகாரம் தொடர்பாக குழந்தையின் பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அவிசாவளை எபலபிட்டிய...
Read moreDetails2021 ஆம் ஆண்டு நாணய மாற்று முறையின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் 50 மில்லியன் டொலர்களை பங்களாதேஷுக்கு இலங்கை திருப்பிச் செலுத்தியுள்ளது....
Read moreDetailsஅமெரிக்காவில் கர்நாடகாவைச் சேர்ந்த யோகேஷ் நாகராஜப்பா - பிரதீபா அமர்நாத் என்ற தம்பதியும் அவர்களது 6 வயது மகனும் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த...
Read moreDetailsயாழ், சண்டிலிப்பாய் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின்மீது இனந்தெரியாத கும்பலொன்று நடத்திய தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதோடு, வீட்டின் பொருட்களும் சேதமடைந்துள்ளன. யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு ஆலங்குழாய்...
Read moreDetails“தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 13வது திருத்த சட்டம் தீர்வாக அமையாது” என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நேற்று...
Read moreDetailsஅடையாளம் காணப்படாத நோய் காரணமாக, இரண்டு கைதிகள் உயிரிழந்தமையை அடுத்து, கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்திய குழாம் ஒன்று காலி சிறைச்சாலையில் ஆய்வுகளை ஆரம்பிக்கவுள்ளனர். காலி சிறைச்சாலையில் தடுத்து...
Read moreDetailsஇரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகே நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு...
Read moreDetailsபுதிய செயற்கைக் கோளை விண்ணில் சீனா செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அந்த வகையில் மார்ச்-4சி என்னும் ரொக்கெட் கோபேன்-12 04 என்ற செயற்கைக்கோளை சீனா செலுத்தியுள்ளது. இதேவேளை குறித்த...
Read moreDetailsபரந்தனில் வெடிபொருட்கள் மீட்பில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள கிணறொன்றைத் துப்புரவு செய்யும் பொழுது பல்வேறு வகையான வெடி பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள்...
Read moreDetails”அரசியலுக்காகப் பேசும் பைத்தியக்காரர்கள் பற்றிக் கவலைகொள்ள வேண்டாம் ”என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசார நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். வவுனியா ஸ்ரீ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.