பிரதான செய்திகள்

”விடுதலைப்புலிகள் பெளத்தத்திற்கு பாதுகாப்பையே வழங்கியிருந்தனர்”

”விடுதலைப்புலிகளின்  காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை, அவர்கள் நாங்கள் அணிந்திருந்த காவி உடைக்கு மரியாதை தந்திருந்ததோடு பௌத்தத்திற்கும் பாதுகாப்பையே வழங்கியிருந்தனர் ”என வடக்கு...

Read moreDetails

15 மாணவர்களுக்கு உதவிக் கரம் நீட்டிய ‘தாராள உள்ளங்கள்‘

கல்முனையில், பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்கள் 15 பேருக்கு ‘தாராள உள்ளங்கள் அறக்கட்டளையால் கல்வி ஊக்குவிப்பு பரிசில்கள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன. கல்முனை வடக்கு பிரதேச...

Read moreDetails

மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெசிடோ நிதியுதவி

மன்னார் மாவட்டத்தில் மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு `மெசிடோ‘ நிறுவனத்தால் இன்று நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மண்டோஸ் புயலால்பாதிக்கப்பட்டு உரிய நிவாரணங்கள் கிடைக்க பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து  காணப்படும் 40...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

சிங்கப்பூருக்கு இருநாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி நெங் எங் ஹென் ஐ (Ng Eng Hen) சந்தித்துள்ளார். இதன்போது...

Read moreDetails

ஆசிய கிண்ண தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு !

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை பாகிஸ்தான் உத்தியோகபூர்வமாக நடத்தினாலும், இந்திய அணி பாகிஸ்தானுக்கு...

Read moreDetails

அன்னமலை பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் சிரமதானம் முன்னெடுப்பு

கல்முனையில் உள்ள, அன்னமலை பிரதேச  வைத்தியசாலை வளாகத்தில்  "சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்குவோம்"  எனும் தொனிப் பொருளில்  சிரமதான நிகழ்வு ஒன்று  நேற்றைய தினம் ( 20)  நடைபெற்றது....

Read moreDetails

நிதி மோசடிகள் தொடர்பில் இலங்கை சுங்கத்தின் அறிவுறுத்தல்!

நாட்டில் தற்போது நிறுவனம் அல்லது அது தொடர்பான தகவல்களைப் பயன்படுத்தி நிதி மோசடிகள் அதிகரித்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய சுங்க திணைக்களத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும்...

Read moreDetails

மன்னாரில் சாதனை படைத்த சிறுநீரகச்  சிகிச்சைப்  பிரிவு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைந்துள்ள சிறுநீரகச்  சிகிச்சைப்  பிரிவானது கடந்த ஐந்து வருடங்களாகச்  சிறப்பாக இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வைத்தியர் சிசில் மற்றும் வைத்தியர்...

Read moreDetails

டிக்டொக் மற்றும் டெலிகிராம்களுக்கு தடை விதித்து சோமாலியா அரசாங்கம் உத்தரவு

சமூக ஊடகங்களான டிக்டொக், டெலிகிராம் மற்றும் ஒன்லைன் சூதாட்ட இணையதளங்களுக்கு சோமாலிய அரசாங்கம் அதிரடியாக தடை விதித்துள்ளது. ஒழுக்கமின்மையை பரப்பும் பயங்கரவாதிகள் மற்றும் சில குழுக்கள், சமூகத்தை...

Read moreDetails

தேயிலை வர்த்தகம் தொடர்பாக சீனாவுடன் விசேட கலந்துரையாடல்!

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே தேயிலை வர்த்தகம் மற்றும் ஊக்குவிப்புக்கு நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன கலந்துரையாடியுள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தன கடந்த 18 ஆம்...

Read moreDetails
Page 1239 of 2336 1 1,238 1,239 1,240 2,336
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist