பிரதான செய்திகள்

தவறான மருந்தினால் பெண் ஒருவர் மரணம்!

தனியார் மருந்தகம் வழங்கிய தவறான மருந்தினை உட்கொண்ட ஹொரான இங்கிரியவை சேர்ந்த நீரிழிவு நோயாளியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தின் காரணமாக ஹொரான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 62...

Read moreDetails

பாடசாலைகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள லெபனானில் ஆயுத குழு

மிகப்பெரிய பாலஸ்தீன அகதிகள் முகாமான ஐன் அல்-ஹெல்வேயில் ஆயுதம் ஏந்திய குழுவினர் 7 பாடசாலைகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு லெபனானில் உள்ள பாலஸ்தீன...

Read moreDetails

நுவரெலியாவில் விபத்து 6பேர் காயம்!

நுவரெலியா தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் கெப் ரக வாகனமொன்று வீதியைவிட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் 6பேர் காயமடைந்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) பிலியந்தலையிலிருந்து நுவரெலியா...

Read moreDetails

பணிப்பெண்ணாகச் சென்ற பெண் உயிரிழப்பு : உடலை கொண்டு வர உதவுமாறு உறவினர்கள் கோரிக்கை!

சவூதி அரேபியாவுக்கு கடந்த வருடம் வீட்டு பணிப்பெண்ணாக சென்ற ராஜேந்திரன் தினகேஸ்வரி எனும் பெண் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஹட்டன் டிக்கோயா, பகுதியை வசிப்பிடமாக கொண்ட...

Read moreDetails

1000 மரக்கன்றுகளை நடும் செயற்திட்டம் ஆரம்பமானது!

பேண்தகு அபிவிருத்தி இலக்குகளில், பருவகால மாற்றத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ” 1000 மரக்கன்றுகள் நடும் செயற்திட்டமானது”  இன்று யாழ்...

Read moreDetails

73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 28% ஆகக் குறைந்துள்ளது

73 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 28 வீதமாக குறைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் எட்டு இலட்சத்து இருபதாயிரம் ஏக்கர் அடியாக குறைந்துள்ளதாக...

Read moreDetails

பிரித்தானிய அருங்காட்சியகத்தில் பொருட்கள் திருட்டு; ஊழியர் பணிநீக்கம்

பிரித்தானியாவின் தலைநகரான  லண்டனில்  உள்ள உலகப்புகழ் பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் விலை மதிக்கமுடியாத பொருட்கள் பல திருடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த அருங்காட்சியகத்தில் கி.மு. 15ஆம் நூற்றாண்டு...

Read moreDetails

கண்டி எசல பெரஹரவை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

2023 கண்டி எசல பெரஹரவை முன்னிட்டு பல விசேட ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி ஆகஸ்ட் 26ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை...

Read moreDetails

ஆரம்பமானது நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவம்- புகைப்படங்கள் உள்ளே

வரலாற்றுச் சிறப்பு மிக்க  யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்  வருடாந்த மகோற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. பெருந்திரளான பக்தர்களின் அரோகரா...

Read moreDetails

பிறப்பு – இறப்பு சான்றிதழ்கள் தொடர்பாக திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களின் அனைத்து பிரதிகளும் இனிமேல் காலாவதி ஆகாது என பதிவாளர் நாயகத் திணைக்களம் அறிவித்துள்ளது. சான்றிதழ்களின் தொடர்புடைய பிரதிகள் வழங்கப்பட்ட நாளிலிருந்து...

Read moreDetails
Page 1240 of 2336 1 1,239 1,240 1,241 2,336
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist