பிரதான செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதிகோரி போராட்டம்!

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதிகோரி எதிர்வரும் 30ஆம் திகதி மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை...

Read moreDetails

கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. மேலும் உயிர் அல்லது...

Read moreDetails

குளவிக்கொட்டுக்கு இலக்கான சிறுவன் உயிரிழப்பு!

நுவரெலியா - பம்பரக்கலையில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 16 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பம்பரக்கலை பகுதியில் விறகு சேகரிப்பதற்காக சென்ற போது, நால்வர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து...

Read moreDetails

நாடாளுமன்ற பெண் ஊழியர்களின் உடையில் மாற்றம்!

நாடாளுமன்றத்தின் உணவு வழங்கல் மற்றும் வீட்டு பராமரிப்புத் துறையிலுள்ள பெண் ஊழியர்கள் அனைவரும் சேலை அணிந்து பணிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துறையின் பெண்...

Read moreDetails

கொழும்பில் மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்!

நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என கோரி கொழும்பில் உள்ள மின்சார சபையின் தலைமையகத்துக்கு முன்னால் மின்சாரத் துறை ஊழியர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். குறித்த போராட்டம்...

Read moreDetails

யாழில் இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்ப்பணம்!

யாழ் இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்பண நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம் பெற்றது. யாழ்ப்பாணம் சிவில் சமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது....

Read moreDetails

உக்ரைனுக்கு அதிநவீன போர் விமானங்கள் வழங்கப்படும்!

உக்ரைனுக்கு எப்-16 என்ற அதிநவீன போர் விமானங்கள் வழங்கப்படும் என நெதர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இது தொடர்பில் குறித்த இரண்டு அரசாங்ககளுடன் உக்ரைன்...

Read moreDetails

மதுரைக்கும்-கொழும்புக்கும் இடையில் விமான சேவை ஆரம்பம்!

இந்தியாவின் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் 'பட்ஜெட் கேரியர் ஸ்பைஸ்ஜெட்' என்ற விமானமே நேற்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாரந்தோறும்...

Read moreDetails

“நீ கொன்ற எதிரி நான் தான் தோழா”-நூல் வெளியீட்டு விழா

தமிழ் தேசிய இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் கவிஞர் தியாவின் "நீ கொன்ற எதிரி நான் தான் தோழா " என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா கிளிநொச்சி...

Read moreDetails

வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற பாகுபாடு நீக்கப்பட வேண்டும்

மக்கள் பிரதிநிதிகளுக்குள் ஒற்றுமையின்மையாலே ஆட்சியாளர்கள் தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டுவருவதற்கு இலகுவாக இருக்கின்றது என நாடாளும்ன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மலையக மக்களின் 200 வருட...

Read moreDetails
Page 1241 of 2336 1 1,240 1,241 1,242 2,336
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist