இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதிகோரி எதிர்வரும் 30ஆம் திகதி மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை...
Read moreDetailsஅமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. மேலும் உயிர் அல்லது...
Read moreDetailsநுவரெலியா - பம்பரக்கலையில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 16 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பம்பரக்கலை பகுதியில் விறகு சேகரிப்பதற்காக சென்ற போது, நால்வர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து...
Read moreDetailsநாடாளுமன்றத்தின் உணவு வழங்கல் மற்றும் வீட்டு பராமரிப்புத் துறையிலுள்ள பெண் ஊழியர்கள் அனைவரும் சேலை அணிந்து பணிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துறையின் பெண்...
Read moreDetailsநிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என கோரி கொழும்பில் உள்ள மின்சார சபையின் தலைமையகத்துக்கு முன்னால் மின்சாரத் துறை ஊழியர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். குறித்த போராட்டம்...
Read moreDetailsயாழ் இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்பண நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம் பெற்றது. யாழ்ப்பாணம் சிவில் சமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது....
Read moreDetailsஉக்ரைனுக்கு எப்-16 என்ற அதிநவீன போர் விமானங்கள் வழங்கப்படும் என நெதர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இது தொடர்பில் குறித்த இரண்டு அரசாங்ககளுடன் உக்ரைன்...
Read moreDetailsஇந்தியாவின் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் 'பட்ஜெட் கேரியர் ஸ்பைஸ்ஜெட்' என்ற விமானமே நேற்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாரந்தோறும்...
Read moreDetailsதமிழ் தேசிய இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் கவிஞர் தியாவின் "நீ கொன்ற எதிரி நான் தான் தோழா " என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா கிளிநொச்சி...
Read moreDetailsமக்கள் பிரதிநிதிகளுக்குள் ஒற்றுமையின்மையாலே ஆட்சியாளர்கள் தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டுவருவதற்கு இலகுவாக இருக்கின்றது என நாடாளும்ன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மலையக மக்களின் 200 வருட...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.