பிரதான செய்திகள்

குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் விசேட குழு நியமனம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் மீண்டும் போராட்டம்?

நீர்க் கட்டண அதிகரிப்புக்கு எதிராக உடனடியாக மக்கள் அணிதிரளத் தொடங்குவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

அரச மர விவகாரம்; யாழ் சுழிபுரத்தில் பாரிய போராட்டம்!

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சுழிபுரத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ”யாழ்ப்பாணம் – சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய...

Read moreDetails

novorossiysk துறைமுகத்தை இலக்கு வைத்து மீண்டும் தாக்குதல்

ரஷ்யாவின் கருங்கடலில் உள்ள novorossiysk துறைமுகத்தில் நேற்றிரவு மீண்டும் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் குறித்த பகுதியில் உக்ரேனால் மேற்கொள்ளப்பட்ட 04 தாக்குதல் இதுவென ரஷ்யா...

Read moreDetails

மக்களுடன் மக்களாக ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுப்பேன் – சாணக்கியன் எச்சரிக்கை

பிரதமரின் கூட்டத்தில் அதிதிகள் கதிரையை தழிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் புறக்கணித்துள்ளார். கிழக்கு மாகாணத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன மட்டக்களப்பு மாவட்ட...

Read moreDetails

வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ நடை பவணி இன்று மிகிந்தலையில்

மலையக மக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு தலைமன்னாரிலிருந்து மாத்தளை நோக்கி மேற்கொள்ளப்படும் நடைபவனி, இன்றைய தினம் மிகிந்தலை வரை இடம்பெறவுள்ளது....

Read moreDetails

மணிப்பூரில் சில பகுதிகளில் ஊரடங்கு அமுல்

மணிப்பூர் க்வாக்டா பகுதியில் நேற்றிரவு மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக குகி சமூகத்தைச்...

Read moreDetails

இந்தியாவிடம் இருந்து 450 மில்லியன் ரூபாய் நிதியுதவி

நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை Sri Lanka Unique Digital Identity SL-UDI)  துரிதமாக நடைமுறைப்படுத்த இந்திய -...

Read moreDetails

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேனும் தேர்தலை நடத்துவதற்கு வலியுறுத்துமாறு கோரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேனும் முதலில் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதியிடம் வலியுறுத்துமாறு இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்....

Read moreDetails

சீமெந்துத் தொழிற்சாலையில் இரும்புத் திருட்டு; 8 பெண்கள் உட்பட 20 பேர் கைது!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்துத்  தொழிற்சாலையில் இருந்து  இரும்புகளைத்  திருடிய குற்றச்சாட்டில் 8 பெண்கள் உட்பட  20 பேரைப்  பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸாருக்குக்...

Read moreDetails
Page 1265 of 2333 1 1,264 1,265 1,266 2,333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist