இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
பிரதமரின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி!
2025-12-25
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்...
Read moreDetailsநீர்க் கட்டண அதிகரிப்புக்கு எதிராக உடனடியாக மக்கள் அணிதிரளத் தொடங்குவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்....
Read moreDetailsயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சுழிபுரத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ”யாழ்ப்பாணம் – சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய...
Read moreDetailsரஷ்யாவின் கருங்கடலில் உள்ள novorossiysk துறைமுகத்தில் நேற்றிரவு மீண்டும் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் குறித்த பகுதியில் உக்ரேனால் மேற்கொள்ளப்பட்ட 04 தாக்குதல் இதுவென ரஷ்யா...
Read moreDetailsபிரதமரின் கூட்டத்தில் அதிதிகள் கதிரையை தழிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் புறக்கணித்துள்ளார். கிழக்கு மாகாணத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன மட்டக்களப்பு மாவட்ட...
Read moreDetailsமலையக மக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு தலைமன்னாரிலிருந்து மாத்தளை நோக்கி மேற்கொள்ளப்படும் நடைபவனி, இன்றைய தினம் மிகிந்தலை வரை இடம்பெறவுள்ளது....
Read moreDetailsமணிப்பூர் க்வாக்டா பகுதியில் நேற்றிரவு மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக குகி சமூகத்தைச்...
Read moreDetailsநாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை Sri Lanka Unique Digital Identity SL-UDI) துரிதமாக நடைமுறைப்படுத்த இந்திய -...
Read moreDetailsவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேனும் முதலில் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதியிடம் வலியுறுத்துமாறு இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்....
Read moreDetailsயாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் இருந்து இரும்புகளைத் திருடிய குற்றச்சாட்டில் 8 பெண்கள் உட்பட 20 பேரைப் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸாருக்குக்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.