பிரதான செய்திகள்

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கோரிகைக்கு ஜனாதிபதி இணக்கம்!

அனைத்து மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே தடவையில் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான...

Read moreDetails

50 கோடி ரூபா பெறுமதியான நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்கள் : களஞ்சியசாலைக்கு பூட்டு!

50 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நுகர்வுக்கு பொருத்தமற்ற அரிசி, கோதுமை மா உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய களஞ்சியசாலையொன்று நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளால்...

Read moreDetails

தொடரும் சிங்கள பௌத்த மயமாக்கலை ஏன் தடுக்க முடியவில்லை? நிலாந்தன்.

  தையிட்டியில் ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அங்குள்ள விகாரைக்கு எதிராக சிறிய போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.ஒவ்வொரு பௌர்ணமியன்றும் சிங்கள யாத்திரிகர்கள் அல்லது...

Read moreDetails

இறந்த மீன்களை விற்பவர்களை கைது செய்ய நடவடிக்கை

கடும் வெயிலால் முல்லைத்தீவு மல்லாவி ஏரியில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மடிந்துள்ளதால், அந்த மீன்களை பலர் சேகரித்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். மல்லாவி மக்கள் இறந்த மீன்களை...

Read moreDetails

வாகன விபத்தில் தாயும் மகனும் பலி

கொழும்பில் இடம் பெற்ற வாகன விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கொழும்பு - மகரகம பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு...

Read moreDetails

வறட்சியான காலநிலையால் நான்கு மாகாணங்கள் பாதிப்பு!

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 04 மாகாணங்களில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, கிழக்கு, வடமேற்கு மற்றும் வடக்கு...

Read moreDetails

பாடசாலைகளிடமிருந்து நீர் கட்டணம் அறவீடு!

குறிப்பிட்ட அளவிற்கு மேல் நீரை பயன்படுத்தும் பாடசாலைகளிடமிருந்து கட்டணத்தை வசூலிக்க நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி...

Read moreDetails

பொருளாதார திட்டங்களுக்காக காணிகளை வழங்குமாறு கோரிக்கை!

கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை இலங்கையின் பொருளாதாரத் திட்டங்களுக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்...

Read moreDetails

யாழ் வரணியில் மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் படுகாயம்!

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி, கறுக்காய் பகுதியில் இன்று (05) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கொடிகாமத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள்...

Read moreDetails

விஷமிகளால் தோட்டத்திற்குத் தீவைப்பு 

கிளிநொச்சி வட்டக்கச்சி ஆறுமுகம் வீதி பகுதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில் உள்ள  தோட்டத்திற்கு விஷமிகளால்   தீ வைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக  பயன் தரக்கூடிய தென்னை கஜு, தோடை ...

Read moreDetails
Page 1264 of 2333 1 1,263 1,264 1,265 2,333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist