பிரதான செய்திகள்

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதற்கு ஈரானிய ஜனாதிபதி இணக்கம்

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதற்கு ஈரானிய ஜனாதிபதி Ebrahim Raisi இணக்கம் தெரிவித்துள்ளார். வெளிவிகார அமைச்சர் அலிசப்ரியுடனான சந்திப்பின் போதே அவர் இந்த விடத்தை தெரிவித்துள்ளார் அத்துடன்...

Read moreDetails

மன்னாரில் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுப்பு

மன்னாரில், இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் நிகழ்ச்சித் திட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் நிகழ்ச்சித்திட்டம் மத்திய சுற்றாடல் அதிகார...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்கு  ‘கௌசல்யா நவரத்தினம்‘ திடீர்  விஜயம்

யாழில்  அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்கு நேற்றைய தினம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினுடைய தலைவர் கௌசல்யா நவரத்தினம் விஜயம் செய்திருந்தார். குறித்த அலுவலகத்தின்  தவிசாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ...

Read moreDetails

கடும் வரட்சியால் பாதிப்படையும் வில்பத்து?

கடும் வரட்சி காரணமாக வில்பத்துவ தேசிய வனப் பூங்காவில் உள்ள சிறிய ஏரிகள் பலவற்றில் நீர் வற்றியுள்ளதாக தேசிய வனப் பூங்காவின் காப்பாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய வில்பத்துவ...

Read moreDetails

தமிழ்நாடு – மண்டபம் அகதிகள் முகாமில் இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட நிலைமை!

தமிழ்நாடு - மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த 29 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளாதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பெண் கடந்த...

Read moreDetails

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

மன்னாரில், அமைக்கப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் நேற்று மின்சக்தி, மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில்...

Read moreDetails

யாழில் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கத்தின் நினைவஞ்சலி!

யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வடக்கு வலய முன்னாள் உப தலைவருமான ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம், ஜூன் 19ஆம் திகதி...

Read moreDetails

யாழ் – சேந்தாங்குளத்தில் “நட்பு மண்” திறப்பு விழா!

யாழ் எய்ட் நிறுவனத்தினரால் இளவாலை சேந்தாங்குளம் பகுதியில் நிறுவப்பட்ட ‘நட்பு மண் ‘எனும் மாதிரி பண்ணையின் சிறுவர் பகுதி நேற்றைய தினம் (06) திறந்து வைக்கப்பட்டது. அமரர்...

Read moreDetails

மகாவலி வலய அதிகாரிகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

மகாவலி வலயங்களில் உள்ள விவசாயிகளுக்குத் தேவையான நீரை அதிகாரிகள் விடுவிக்கத் தவறியமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து அதன் தலையீட்டைக் கோரவுள்ளதாக அகில...

Read moreDetails

ஹட்டனில் கஞ்சாச் செடி வளர்த்த நபர் கைது!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தரவளை தோட்டத்தில், கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் நபரொருவரைப் பொலிஸார், நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். ஹட்டன் பொலிஸாருக்குக்  கிடைத்த ரகசியத் ...

Read moreDetails
Page 1263 of 2333 1 1,262 1,263 1,264 2,333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist