இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 69,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து...
Read moreDetailsகொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி உடரட மெனிகே ரயிலில் பயணித்த போது சுற்றுச்சூழலை வீடியோ எடுத்த சீனப் பெண் ஒருவர் மோசமான சம்பவம் ஒன்றுக்கு முகம்...
Read moreDetailsயாழில் 54கிலோ 300 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் தப்பியோடியள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை கடற்படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத்...
Read moreDetailsயுனிசெஃப் மதிப்பாய்வின்படி, ஏனைய அனைத்துப் பிராந்தியங்களுடன் ஒப்பிடும்போது, தெற்காசியாவில் 76 சதவீதமான சிறார்கள் அதிக வெப்பநிலை தாக்கத்திற்கு உள்ளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தெற்காசியாவில் 18 வயதுக்குட்பட்ட சுமார்...
Read moreDetailsயாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இரண்டு வாள்களுடன் இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கோண்டாவில் புகையிரத...
Read moreDetailsபொரளை லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் நடந்த முறைகேடான சிறுநீரக அறுவைச் சிகிச்சை குறித்து சுதந்திரமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான...
Read moreDetailsகஸ்பேவ-தியகம வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றில் இடம்பெற்ற விபத்தில் ஏழு இந்தியர்கள் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது இரும்பு உருக்கும் கொதிகலனில் இருந்து எரிந்து...
Read moreDetailsசீன தலைநகர் Beijing பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இது வரையில் 10 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் குறித்த...
Read moreDetailsபதவியிலிருந்து நீக்கப்பட்ட நைஜர் ஜனாதிபதியிடம் மீண்டும் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான மேற்கு ஆபிரிக்க நாடுகளின் காலக்கெடுவை நைஜரின் இராணுவதலைவர்கள் நிராகரித்துள்ளனர். மேற்கு ஆபிரிக்க தலையீட்டின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில்,...
Read moreDetailsமீண்டும் வயநாடு உறுப்பினராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.