இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை இந்த மாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவின் விலை 85...
Read moreDetailsபாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவனொருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமறைவாகியுள்ள சம்பவம் நிந்தவூரில் இடம்பெற்றுள்ளது. நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில்,...
Read moreDetailsவவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில் சேவைகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. தற்போதுள்ள பொதுமக்களின் நெருக்கடியைக் குறைக்கும்...
Read moreDetailsகிளிநொச்சி, கண்டாவளை பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட தீயினால் தென்னந்தோப்பு எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலை...
Read moreDetailsவாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற எரிபொருள் இம்மாதம் மீண்டும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைய QR குறியீட்டின் அடிப்படையில் ஒதுக்கப்படும் எரிபொருள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை...
Read moreDetailsநியூசிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, அந்தநாட்டு முன்னாள் பிரதமர்களான ஜசிந்தா ஆடர்ன் (Jacinda Ardern) மற்றும் ஹெலன் கிளார்க் (Helen Clark)...
Read moreDetailsதேசிய கீதத்தை திரிபுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாடகி உமாரா சிங்கவன்ச, வாக்குமூலம் பெறுவதற்காக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார். உமாரா சிங்கவன்சவை இன்று அமைச்சில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக...
Read moreDetailsமூத்த கலைஞரும் ஒலிபரப்பாளருமான விமல் சொக்கநாதன் தனது 75ஆவது வயதில் காலமானார். லண்டனில் இடம்பெற்ற விபத்தொன்றில் விமல் சொக்கநாதன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர், தான்...
Read moreDetailsஇந்திய ரூபாய் தொடர்பான தவறான தகவல்களை தெளிவுபடுத்தி இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி உள்ளூர் கொடுக்கல் வாங்கல்களுக்கு இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக...
Read moreDetailsநாளையதினம் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. பணிப்புறக்கணிப்பு குறித்து சுகாதார அமைச்சின் செயலாளரோடு இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.