பிரதான செய்திகள்

UPDATE : வரகாபொல விபத்தில் மேலும் மூவரின் நிலை கவலைக்கிடம் : 23 பேருக்கு காயம்

வரக்காபொல துல்ஹிரிய பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் பெண் ஒருவர் பலியானதுடன் மேலும் 23 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் மூவரின் நிலை...

Read moreDetails

புதிய ஜனாதிபதியாக பசில் நாட்டிற்கு கிடைப்பது பேரதிஷ்டம் : காமினி லொக்குகே!

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பசில் ராஜபக்ச களமிறக்கப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். நேற்றையதினம் கொழும்பில்...

Read moreDetails

வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய திட்டம்!

வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலையத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்...

Read moreDetails

4 மாதங்களில் சந்தைக்கு வரவுள்ள புதிய உருளைகிழங்குகள்!

பதுளை மாவட்டத்தில் அடுத்த 4 மாதங்களில் அறுவடை செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளை சந்தைப்படுத்த முடியும் என பதுளை மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கின் மொத்த...

Read moreDetails

மலையகம் 200 : நடைபவனி புதுக்குடியிருப்பில் இருந்து ஆரம்பம்!

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அதனை நினைவு கூரும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி, இன்று புதுக்குடியிருப்பில் இருந்து ஆரம்பமாகியது. மன்னார்...

Read moreDetails

சற்று முன் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி : 10 பேர் காயம்!

வரக்காபொல - துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ...

Read moreDetails

உக்ரேன் Kryvyi Rih நகரம் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகனை தாக்குதல்

உக்ரேன் Kryvyi Rih நகரம் மீது ரஷ்யா இரண்டு ஏவுகணைகளை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் 10 வயதான சிறுமி உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன்...

Read moreDetails

தமிழ் கட்சிகள் மஹிந்த பெற்று கொடுத்த சுதந்திரத்தை பாதுகாக்கவில்லை : காமினி லொக்குகே

தேசிய கீதத்தை திரிபுபடுத்தி பாடுவது தண்டனைக்குரிய தவறாகும் என்பதோடு தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பதும் தவறு என்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் 13 ஆவது அரசியலமைப்பு...

Read moreDetails

டொனால்ட் டிரம்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் மீண்டும் குற்றச்சாட்டுகள் பதிவு

2020 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முற்பட்டார் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி...

Read moreDetails

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி அமைதி பேரணி

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் 05 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  தழிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணியொன்று  இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 07 ஆம்  திகதி ...

Read moreDetails
Page 1270 of 2333 1 1,269 1,270 1,271 2,333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist