பிரதான செய்திகள்

முத்து நகர் மக்களின் சத்தியாக்கிரக போராட்டம் – மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது!

காணி உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் முன்பாக, முத்து நகர் மக்கள் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரக போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. இலங்கை துறைமுக...

Read moreDetails

நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட 10 இந்திய படங்கள் எவை தெரியுமா?

திரையரங்கிற்கு சென்று திரைப்படங்களை ரசிக்கும் பாரம்பரிய காலம் மாறி, இன்றைய காலத்தில் வீட்டிலேயே குடும்பத்துடன் ஓடிடி தளங்கள் மூலம் திரைப்படங்களை பார்ப்பது வழக்கமாகி வருகிறது. மொழிகளுக்கான தடைகளை...

Read moreDetails

பிரதமர் மோடிக்கு கடம்ப மரக்கன்றை பரிசளித்த இங்கிலாந்து மன்னர்

இங்கிலாந்து சென்ற போது பிரதமர் மோடி, சோனோமா மரத்தை மன்னர் சார்லசுக்கு பரிசாக வழங்கினார். பிரதமர் மோடி நேற்று முன்தினம் 75வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு...

Read moreDetails

2025 ஆசியக் கிண்ணம் ; இந்தியா – ஓமான் இடையிலான போட்டி இன்று!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதி குழு நிலைப் போட்டியில் இன்றிரவு (19) இந்தியாவும் ஓமானும் மோதுகின்றன. இது குழு A யில் ஆறாவது மோதலாக...

Read moreDetails

டான் பிரியசாத் கொலை – துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட மூவர் கைது

சமூக ஆர்வலர் டான் பிரியசாத் கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கேகாலை - ரங்வல பகுதியில் வைத்தே குறித்த...

Read moreDetails

நுண்கடன் காரணமாக மண்முனை பகுதியில் 22 பேர் தற்கொலை!

நுண்கடன் காரணமாக மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் 22 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, மண்முனை...

Read moreDetails

30 வருட யுத்தம் முடிந்தும் விலச்சிய மக்கள் இன்னும் வாழ்வாதாரத்திற்காக போராடுகின்றனர் – சஜித் பிரேமதாச

நாட்டில் 30 வருடங்களாக விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற பயங்கரவாத யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு பல வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அனுராதபுரம் விலச்சிய பகுதி மக்கள் இன்னமும் அன்றாட வாழ்க்கைக்காக...

Read moreDetails

தாய்வானுக்கான 400 மில்லியன் டொலர் இராணுவ உதவியை நிறுத்திய ட்ரம்ப்!

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முயற்சிப்பதால், தாய்வானுக்கு 400 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான இராணுவ உதவித் தொகுப்பை அங்கீகரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுத்துவிட்டதாக வொஷிங்டன்...

Read moreDetails

மருந்து, மற்றும் அழகுசாதனப் பொருட்களின் உற்பத்தித் துறையில் புதிய சட்டம் கொடுவரப்படலாம்!

மருந்து, கால்நடை மருந்து, ஆயுர்வேத மற்றும் அழகுசாதனப் பொருட்களின் உற்பத்தித் துறையில் தேவையேற்பட்டால், புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ...

Read moreDetails
Page 134 of 2345 1 133 134 135 2,345
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist