காணி உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் முன்பாக, முத்து நகர் மக்கள் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரக போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. இலங்கை துறைமுக...
Read moreDetailsதிரையரங்கிற்கு சென்று திரைப்படங்களை ரசிக்கும் பாரம்பரிய காலம் மாறி, இன்றைய காலத்தில் வீட்டிலேயே குடும்பத்துடன் ஓடிடி தளங்கள் மூலம் திரைப்படங்களை பார்ப்பது வழக்கமாகி வருகிறது. மொழிகளுக்கான தடைகளை...
Read moreDetailsஇங்கிலாந்து சென்ற போது பிரதமர் மோடி, சோனோமா மரத்தை மன்னர் சார்லசுக்கு பரிசாக வழங்கினார். பிரதமர் மோடி நேற்று முன்தினம் 75வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு...
Read moreDetails2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதி குழு நிலைப் போட்டியில் இன்றிரவு (19) இந்தியாவும் ஓமானும் மோதுகின்றன. இது குழு A யில் ஆறாவது மோதலாக...
Read moreDetailsசமூக ஆர்வலர் டான் பிரியசாத் கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கேகாலை - ரங்வல பகுதியில் வைத்தே குறித்த...
Read moreDetailsநுண்கடன் காரணமாக மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் 22 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, மண்முனை...
Read moreDetailsநாட்டில் 30 வருடங்களாக விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற பயங்கரவாத யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு பல வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அனுராதபுரம் விலச்சிய பகுதி மக்கள் இன்னமும் அன்றாட வாழ்க்கைக்காக...
Read moreDetailsசீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முயற்சிப்பதால், தாய்வானுக்கு 400 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான இராணுவ உதவித் தொகுப்பை அங்கீகரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுத்துவிட்டதாக வொஷிங்டன்...
Read moreDetailsமருந்து, கால்நடை மருந்து, ஆயுர்வேத மற்றும் அழகுசாதனப் பொருட்களின் உற்பத்தித் துறையில் தேவையேற்பட்டால், புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.