பிரதான செய்திகள்

இலங்கையில் மேலும் 142 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் 142 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து இலங்கையில் பதிவாகிய மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 90...

Read moreDetails

மாவனெல்லை சம்பவத்துடனும் அசாத் சாலிக்கு தொடர்பு- நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவிப்பு

மேற்கு மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, மாவனெல்லையில் புத்தர் சிலைகளை இடித்த சந்தேகநபர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணியுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்...

Read moreDetails

எனது பணியை சதுர தொடருவார்- ராஜித

நான் இல்லாத நேரத்தில் எனது பணியை சதுர தொடருவாரென முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன மற்றும் நாடாளுமன்ற...

Read moreDetails

அரசாங்கத்திற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சி முயற்சி- பிரசன்ன

எதிர்க்கட்சி, தனது தந்திரோபத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த முயற்சிக்கின்றதென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ரெஜி ரணதுங்க நினைவு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு...

Read moreDetails

கண்டி மற்றும் கொழும்பில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரிப்பு

கண்டி மற்றும் கொழும்பில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளது என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்த காற்றின் தர அளவை...

Read moreDetails

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் அனைத்து பேக்கரி பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகள், வரி...

Read moreDetails

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கே சினோபார்ம் தடுப்பூசியினையும் செலுத்த முயற்சி- சஜித்

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை செலுத்தியவர்களுக்கு இரண்டாவது கட்டமாக சினோபார்ம் தடுப்பூசியையும் செலுத்துவதற்காக அரசாங்கத்தினால் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற...

Read moreDetails

சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி அழகுசாதனப் பொருட்களின் இறக்குமதி குறித்து முடிவு – கப்ரால்

அழகுசாதனப் பொருட்களின் இறக்குமதியை முறையாகக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி முடிவொன்றை எட்ட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். நாடாளுமன்றில்...

Read moreDetails

அமர்வுகள் இடம்பெறும்போது சுற்றித்திருந்த உறுப்பினர்கள் – கண்டித்த சபாநாயகர்

நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும்போது உறுப்பினர்கள் சுற்றித் திரிவதையும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமருமாறும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை...

Read moreDetails

நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பம்

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன. சுங்க கட்டளை சட்டத்தின் 10 ஆவது சரத்துக்கு உட்பட்ட இறக்குமதி சுங்க வரி தொடர்பிலான பரிந்துரைகள்...

Read moreDetails
Page 1948 of 1956 1 1,947 1,948 1,949 1,956
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist