இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கமும், இராமகிருஸ்ன மிஷனும்...
Read moreDetailsயாழ்.பண்ணை பகுதியில் இன்று (சனிக்கிழமை) பொலிஸாரினால் சிரமதான பணி முன்னெடுப்பட்டிருந்தது. யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபரினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்...
Read moreDetailsவர்த்தக மன்றம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, யாழ்.வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், யாழ்.இந்திய உதவித்துணைத்தூதரகம் ஆகியவற்றின் எற்பாட்டில் 2022 ஆம் ஆண்டுக்கான 12 வது சர்வதேச...
Read moreDetailsசுன்னாகம் மற்றும் இளவாலையில் பட்டப்பகலில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவரும், அவர்களிடம் நகைகளை கொள்வனவு செய்த இருவருமாக ஐவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....
Read moreDetailsஆசிய போட்டிகளில் பதக்கம் வெல்வதே தனது இலக்கு என பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கத்தினை சுவீகரித்த முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தெரிவித்துள்ளார். நாடு...
Read moreDetailsமின்வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது தொடர்பில் இன்று(சனிக்கிழமை) நண்பகல் அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. சபுகஸ்கந்த மின் நிலையத்திலுள்ள எரிபொருள் இன்னும் சில மணித்தியாலங்களுக்கு போதுமானதாக...
Read moreDetailsஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியதாக நடைபெற்று வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் இன்று காலை புலமைப்பரிசில்...
Read moreDetailsதரம்ஐந்து மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை நாடுமுழுவதும் இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகியது. அந்தவகையில் இம்முறை வவுனியா மாவட்டத்தில் பரீ்ட்சைக்கான அனைத்து தயார்படுத்தல்களும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதுடன், சுமார்...
Read moreDetailsவவுனியாவில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு ஏக்கருக்கு 5தொடக்கம்7 மூடைகள் நெல்லே விளையும் அவலநிலை ஏற்ப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் கடந்த ஆண்டு சுமார் 50...
Read moreDetailsகொழும்பு மற்றும் கண்டிக்கு இடையேயான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. புகையிரத பாதையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த மார்க்கத்தின் ஊடான சேவைகள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.