பிரதான செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து காரைநகரில் போராட்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் அவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரியும் யாழில் போராட்டம் இடம்பெற்றுவருகின்றது. காரைநகர் பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கமும் மாவட்ட கடல் தொழிலாளர்கள்...

Read moreDetails

ஜனாதிபதி வெறும் வாய்ச்சொல் வீரர் – சரத் பொன்சேகா குற்றச்சாட்டு

நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி கூறினாலும் அது வெறும் வாய்ச் சொல்லே தவிர செயலில் வெளிப்படுத்தவில்லை என சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். 11...

Read moreDetails

முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு தென் கொரிய அரசாங்கம் ஒத்துழைப்பு

வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு தென் கொரிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என அந்நாட்டு தேசிய சபையின் சபாநாயகர் தெரிவித்துள்ளார். தென் கொரிய சபாநாயகர்...

Read moreDetails

பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் இலங்கையர்களுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் கோரினார் ஜனாதிபதி

பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையின் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அந்நாட்டின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர்...

Read moreDetails

மட்டு.ஜெயந்திபுரத்தில் 7 பேர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட 7 பேர் கைது!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரத்தில் பெண் ஒருவரின் உறவினர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த 7 பேரை...

Read moreDetails

கொள்கை வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்!

கொள்கை வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 50 புள்ளிகளால் கொள்ளை வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நிலையான...

Read moreDetails

முல்லைத்தீவின் தங்க மகளுக்கு இரா.சாணக்கியன் வாழ்த்து!

பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கத்தினை சுவீகரித்த முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வாழ்த்து தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு...

Read moreDetails

நாடாளுமன்ற நடவடிக்கை குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம்!

நாடாளுமன்ற நடவடிக்கை குழுவிற்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று(வியாழக்கிழமை) காலை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே, ​​சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதுகுறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இந்தக் குழுவில்...

Read moreDetails

மின்சார பொறியியலாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது!

மின்சார பொறியியலாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்றும்(வியாழக்கிழமை) தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும் வரை சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும்...

Read moreDetails

வென்னப்புவ தேவாலயத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறை சுமார் 300 வருடங்கள் பழமையானது!

வென்னப்புவ – போலவத்த பரலோக அன்னை தேவாலயத்தின் கட்டட நிர்மாணப் பணிகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட கல்லறை சுமார் 300 வருடங்கள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தின்...

Read moreDetails
Page 1959 of 2336 1 1,958 1,959 1,960 2,336
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist