பிரதான செய்திகள்

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 845 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

புதிய 75 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் பதிவான பிரதேசங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது!

நாட்டில் மேலும் 75 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி...

Read moreDetails

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் மேலும் 12 பேர் நேற்று(வெள்ளிக்கிழமை) கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

Read moreDetails

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டார் சிறிதரன்!

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்றைய தினம்(சனிக்கிழமை) பார்வையிட்டார். இன்று நண்பகல் வைத்தியசாலைக்கு விஜயம்...

Read moreDetails

வவுனியா தோனிக்கல்லில் எரிவாயு அடுப்பு வெடிப்பு  – பொலிஸார் விசாரணை

வவுனியா தோனிக்கல் திருவள்ளுவர் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் முதியவர் ஒருவர்...

Read moreDetails

மட்டக்களப்பில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு ஒருவர் காயம்!

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா இசை நடனக் கல்லூரியின் முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று(சனிக்கிழமை) மாலை மட்டக்களப்பு நோக்கி...

Read moreDetails

வல்வெட்டித்துறையில் இருந்து கடலுக்கு சென்ற இரு மீனவர்களை காணவில்லை!

வல்வெட்டித்துறையில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்களை காணவில்லை என வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த சுந்தரலிங்கம் கெங்காதரன் (வயது...

Read moreDetails

பாதுகாக்கப்பட்ட வலயங்களிலும் மீன் பிடியில் ஈடுபடலாம் – யாரும் தடுக்க முடியாது என்கிறார் டக்ளஸ்!

மக்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்து வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற விவசாய மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகள் தடைசெய்யப்பட முடியாதவை என்பதே தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்...

Read moreDetails

13வது திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அணிதிரண்டு வருமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு!

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13வது திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அனைத்து தமிழ் மக்களதும் பூரணமான ஆதரவை கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் துண்டு...

Read moreDetails

தீயில் எரிந்து தாயும், மகளும் மரணம் – கிளிநொச்சி நீதவான் சம்பவ இடத்தை பார்வையிட்டார் !

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் 47 வயதுடைய ஆனந்தராசா சீதேவி என்ற 07 பிள்ளைகளின் தாயாரும் அவரது மகளான 17 வயதுடைய...

Read moreDetails
Page 1957 of 2336 1 1,956 1,957 1,958 2,336
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist