பிரதான செய்திகள்

கூட்டு ஆவணம் கைச்சாத்திடப்படும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை – சம்பத்தன்

இந்தியாவுக்கு அனுப்பவுள்ள கூட்டு ஆவணம் கைச்சாத்திடப்படும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பத்தன் தெரிவித்தார். அந்த ஆவணம் தொடர்பான...

Read moreDetails

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்தது

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 339 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

உணவுப் பற்றாக்குறைக்கான முழுப்பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்க வேண்டும் – ஜே.வி.பி.

உணவுப் பற்றாக்குறைக்கான முழுப்பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பற்றாக்குறை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத்...

Read moreDetails

நவக்கிரகங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் – . குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார் இராதாகிருஷ்ணன்

அக்கரப்பத்தனை நகரிலுள்ள கோவிலில் நவக்கிரகங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, உண்மை கண்டறியப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மலையக மக்கள்...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 224 பேர் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 224 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா...

Read moreDetails

தலவாக்கலை – மீன்வளர்ப்பு நீர்தேக்கத்தில் இருந்து 3 பிள்ளைகளின் தாய் சடலமாகக் கண்டெடுப்பு!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் உள்ள மீன்வளர்ப்பு நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

அக்கரப்பத்தனையில் விநாயகர் ஆலய விக்கிரகங்கள் மற்றும் சிலைகள் உடைத்து சேதம்

அக்கரப்பத்தனை நகரத்தில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் விக்கிரகங்கள் மற்றும் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம்...

Read moreDetails

கிராமப்புறங்களில் இருந்து கொழும்புக்கு வருபவர்களுக்கு போக்குவரத்து வசதிகள்!

கிராமப்புறங்களில் இருந்து கொழும்புக்கு வருபவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் சீரமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என தேசிய...

Read moreDetails

2021இல் டெங்கு காய்ச்சலால் 27 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கடந்த ஆண்டு டெங்கு நோய் காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், கடந்த ஆண்டு 19 ஆயிரத்து 87...

Read moreDetails

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 351 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails
Page 1980 of 2333 1 1,979 1,980 1,981 2,333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist