இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
வலி.வடக்கு பிரதேசத்தின் பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கீரிமலை ஜே/226 காங்கேசன்துறை மேற்கு, ஜே/223 பகுதிகளில்...
Read moreDetailsஒற்றையாட்சிக்குள் வருகின்ற 13ஆவது திருத்தம் எமது மக்களை ஒருபோதும் பாதுகாக்காது என ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் ஸ்தாபகர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே...
Read moreDetailsநாட்டில் அழிவை ஏற்படுத்துவதற்கு முன்னர் டெங்கு பரவுவதைத் தடுக்க பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள...
Read moreDetailsநத்தார் பண்டிகை மற்றும் புதுவருட தினத்தை முன்னிட்டு, மேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்காக மேல் மாகாணத்தினுள் விசேட கடமைகளுக்காக பொலிஸாரை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக...
Read moreDetailsகடந்த 15 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவரை நிரபராதி என அடையாளம் கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. மானிப்பாய்...
Read moreDetailsஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 758 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...
Read moreDetailsசீன அரசாங்கம் தொடர்ந்தும் யாழ்ப்பாண மக்களுக்கு உதவிகளை வழங்குமென இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் சமாசத்தில்...
Read moreDetailsஇலங்கையில் இன்று உறுதியான சூழ்நிலையொன்று உருவாக பயங்கரவாத தடை சட்டமே பாரிய சாதகத்தன்மையையும், ஒத்துழைப்பையும் ஏற்படுத்திக்கொடுத்ததென பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 395 பேர் பூரணமாக குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5...
Read moreDetailsபதில் நிதியமைச்சராக ஜீ.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமெரிக்கா சென்றுள்ள காரணத்தினால், அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.