பிரதான செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டம் 10 மேலதி வாக்குகளினால் நிறைவேற்றம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டம் பல்வேறுபட்ட விவாதங்களுக்கு மத்தியில் 10மேலதி வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு...

Read moreDetails

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட வேண்டும் – செந்தில் தொண்டமான்!

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு உடனடியாக தற்காலிக தடை விதிக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் கோரிக்கை...

Read moreDetails

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் ஒன்றை இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னெடுத்திருந்தனர். மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை...

Read moreDetails

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலை இலங்கை கடற்பரப்பில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை!

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலை (MV X-PRESS PEARL) இலங்கை கடற்பரப்பில் இருந்து அகற்றுவதற்காக, ஒரு கப்பல் இலங்கை கடற்பரப்பை சென்றடையும் என்று கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம்...

Read moreDetails

மின் விநியோகத் தடை குறித்த அறிவிப்பு!

நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மின் விநியோகத் தடை ஏற்படாது என இலங்கையின் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அமைச்சின் பேச்சாளர்...

Read moreDetails

கொழும்பின் சில பகுதிகளில் 18 மணி நேர நீர்வெட்டு!

நாட்டின் சில பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) நள்ளிரவு முதல் 18 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 12,...

Read moreDetails

பிபின் ராவத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இராணுவத் தளபதி டெல்லிக்கு பயணம்!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் இராணுவ இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான...

Read moreDetails

யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியருக்கு தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான விருது!

2021 ம் ஆண்டிற்கான தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான BIC Crystal Pen விருதினை யாழ். இந்துக் கல்லூரி ஆசிரியர்  இ.இரமணன் பெற்றுக் கொண்டுள்ளார். விசேடமாக இடர் காலத்தில்...

Read moreDetails

பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் கால எல்லை நீடிப்பு

கடந்த 2020 க.பொ.த.உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவர்களை பதிவு செய்யும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி...

Read moreDetails

இலங்கையில் கொரோனா பாதிப்பு 5 இலட்சத்து 70 ஆயிரத்தைக் கடந்தது!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 744 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails
Page 2007 of 2333 1 2,006 2,007 2,008 2,333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist