பிரதான செய்திகள்

தேவையான அதிகாரத்தைப் பெற்றும் அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை – கரு ஜயசூரிய

அரசாங்கம் தேவையான அதிகாரத்தைப் பெற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை என நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இந்த...

Read moreDetails

பொருட்களின் விலைப் பிரச்சினை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் தீர்க்கப்படும்: அமுனுகம

2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பொருட்களின் விலைப் பிரச்சினை தீர்க்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட...

Read moreDetails

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினருடன் சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர் கலந்துரையாடல்

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்ட நிபுணர்கள் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான பிரிவினரை சந்தித்து...

Read moreDetails

அரசாங்கம் கவிழ்ந்ததாக ஒருநாள் விசேட செய்தி வரும் – ராஜித

அரசாங்கம் கவிழ்ந்ததாக ஒருநாள் காலை நித்திரைவிட்டு எழும்போது விசேட செய்தி வரும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே...

Read moreDetails

வவுனியாவில் மதுபோதையில் இளைஞர் குழு வீதியால் சென்றவர்களை வழிமறித்து அட்டகாசம் – ஆசிரியர் ஒருவர் காயம்

வவுனியா - மன்னார் பிரதான வீதியில் காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக மதுபோதையில் இளைஞர் குழுவொன்று வீதியால் சென்றவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்தியதில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்து...

Read moreDetails

40,000 மெட்ரிக்தொன் பெற்றோலை ஏற்றிய கப்பல் இன்று நாட்டிற்கு வருகின்றது!

40,000 மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிய கப்பல் இன்று (வியாழக்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் தலைவர் மொஹம்மட் உவயிஸ் இந்த விடயத்தினைத்...

Read moreDetails

இருமல், காய்ச்சல் இருப்பவர்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் – சுதர்ஷனி

மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு மக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அதற்கமைய மாணவர்களுக்கு கொரோனா வைரஸ்...

Read moreDetails

கோழி இறைச்சியின் விலையில் அதிகரிப்பு!

கொழும்பின் சில பகுதிகளில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி  830 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 2 கிலோகிராம் கோழி இறைச்சியை கொள்வனவு செய்வதற்கான பணத்தில் தற்போது...

Read moreDetails

கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

ஆழ்கடல் பகுதிகளில் உள்ள கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) இயற்கை அபாய முன்னெச்சரிக்கை மையத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக மன்னாரிலிருந்து காங்கேசன்துறை மற்றும்...

Read moreDetails

மட்டக்களப்பில் கிராமங்களுக்குள் புகுந்த காட்டு யானைக்கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கொனாகொல்ல, ஜௌசிறிபுர, உள்ளிட்ட அப்பகுதியில் அமைந்துள் கிராமங்களுக்குள் புகுந்த காட்டுயானைகள் அங்கிருந்த பயன்தரும் பல மரங்களை துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளதாக...

Read moreDetails
Page 2046 of 2337 1 2,045 2,046 2,047 2,337
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist