பிரதான செய்திகள்

10 மாவட்டங்களில் உள்ள 74 மத்திய நிலையங்களில் இன்று தடுப்பூசி!

நாடளாவிய ரீதியில் இன்றும் (வியாழக்கிழமை) தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் 10 மாவட்டங்களில் உள்ள 74 மத்திய நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன....

Read moreDetails

எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் ‘நந்தி ஒழிக’ பதாதை – சர்வதேச இந்து மத பீடம் கண்டனம்!

நாடாளுமன்றத்தினுள் எதிர்க்கட்சியினரால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது 'நந்தி ஒழிக' என்ற பதாதைகள் ஏந்தி எதிர்ப்பு வெளியிட்டமைக்கு சர்வதேச இந்து மத பீடம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக...

Read moreDetails

சிங்கப்பூரிலும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது – விமல்

சிங்கப்பூரிலும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை 18 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அமைச்சர் விமல் வீரசன்ச தெரிவித்தார். 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட விவாதத்தில்...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 23 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆண்கள் 13 பேரும் பெண்கள் 10 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் பதிவான...

Read moreDetails

கலாநிதி வஜிரா சித்ரசேனவுக்கு இந்திய அரசாங்கத்தினால் பத்மஸ்ரீ விருது!

இலங்கையின் நடனக் கலையை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்ற முன்னணி நடனக் கலைஞரான தேசபந்து கலாநிதி வஜிரா சித்திரசேன அவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் உயரிய விருதான...

Read moreDetails

கொரோனாவில் இருந்து மேலும் 448 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 448 பேர் குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து,...

Read moreDetails

கையேந்தும் நிலையிலேயே தொடர்ந்தும் இருக்காமல் சுயமாக எழுந்து நிற்கக் கூடிய மக்களாக மாற வேண்டும் – டக்ளஸ்

சமுர்த்தி திட்டத்தை பெறும் மக்கள் கையேந்தும் நிலையிலேயே தொடர்ந்தும் இருக்காமல், அதை பயன்படுத்தி பொருளாதார ரீதியில் சுயமாக எழுந்து நிற்கக் கூடிய மக்களாக மாற வேண்டும் என...

Read moreDetails

இலங்கை இருளில் மூழ்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணி எச்சரிக்கை!

இலங்கை அடுத்த மாதம் முதல் இருளில் மூழ்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில்...

Read moreDetails

நவம்பர் மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் 19 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை!

நவம்பர் மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் 19 ஆயிரம் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா, ஐக்கிய அரபு ராஜ்ஜியம், ஜேர்மன் ஆகிய...

Read moreDetails

பைஸர் தடுப்பூசிகளை மாத்திரம் இறக்குமதி செய்ய தீர்மானம்!

எதிர்காலத்தில் பைஸர் தடுப்பூசிகளை மாத்திரம் நாட்டிற்கு இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார். முதலாவது மற்றும் 2ஆவது டோஸ்களை வழங்குவதற்கு போதுமான ஏனைய...

Read moreDetails
Page 2047 of 2337 1 2,046 2,047 2,048 2,337
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist