பிரதான செய்திகள்

வெளிநாட்டில் இருந்து பணம் வழங்கி யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொள்ளுமாறு தமக்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் வெளிநாட்டில் இருந்து வழங்கப்பட்டதாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்...

Read moreDetails

கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு யாழில் களைகட்டும் சிட்டி வியாபாரம்!

இந்துமக்களால் அனுஷ்டிக்கப்படும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிட்டி வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. தமிழர்கள் தொன்றுதொட்டுக் கொண்டாடிவருகின்ற விழாக்களுள் ஒன்றான கார்த்திகைத்...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் – சஹ்ரானுடன் தொலைபேசியில் தொடர்பை பேணியவர் கைது!

ஈஸ்டர் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமுடன் தொலைபேசியில் தொடர்பை பேணிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் (TID)  காத்தான்குடியில் வைத்து அவர்...

Read moreDetails

வீதிப்போக்குவரத்து தவறுகளுக்கு இனி Online ஊடாக அபராதம்!

வீதிப்போக்குவரத்து தவறுகளுக்கான அபராதங்களை Online மூலமாக செலுத்துவதற்கான தொழில்நுட்ப முறை மற்றும் சட்டம் தயாரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று(செவ்வாய்கிழமை) நடைபெற்றது. பணம் செலுத்துவதற்கான சட்டம் மற்றும்...

Read moreDetails

மன்னாரில் சடுதியாக மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் மரக்கறி வகைகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் மரக்கறிகளை கொள்வனவு செய்யும் மக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதுடன் மரக்கறி விற்பனையாளர்களும் வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில்...

Read moreDetails

கீழ் கடுண்ணாவ பகுதி ஒரு வழி போக்குவரத்துக்காக மீள திறப்பு!

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுண்ணாவ பகுதி, ஒரு வழி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளதாக வீதி போக்குவரத்துக்கு அதிகாரசபை தெரிவித்துள்ளது. மண்சரிவு அபாயம் காரணமாக...

Read moreDetails

வடக்கு வீதிகளில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய நடமுறை!

வடமாகாணத்தின் ஏ9 பிரதான வீதியின் இருபுறங்களிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்...

Read moreDetails

ஒரு கோடியே 36 இலட்சத்து 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தப்பட்டன

இலங்கையில் இதுவரையில், ஒரு கோடியே 36 இலட்சத்து 74 ஆயிரத்து 957 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன. அதேநேரம், ஒரு கோடியே 58 இலட்சத்து...

Read moreDetails

ஊவா மாகாணத்தின் பல பகுதிகளில் பனிமூட்டம் – சாரதிகளுக்கு எச்சரிக்கை!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஊவா மாகாணத்தின் பல பகுதிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் பனிமூட்டமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், பதுளை - பசறை, ...

Read moreDetails

ஊழல், மோசடி அற்ற ஆட்சியை உருவாக்கி தாய் நாட்டையும், மக்களையும் காப்பேன் – சஜித்!

ஊழல், மோசடி அற்ற ஆட்சியை உருவாக்கி தாய் நாட்டையும், மக்களையும் காப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த...

Read moreDetails
Page 2048 of 2337 1 2,047 2,048 2,049 2,337
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist