பிரதான செய்திகள்

வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றவேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்த அறிவிப்பு!

இலங்கையில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் வழிபாட்டுதலங்களில் சமய அனுஸ்டானங்களை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சமய அனுஸ்டானங்கள் மற்றும் விசேட வழிபாடுகளுக்கான தினங்களில் நேற்று முதல் 50 பேருக்கு...

Read moreDetails

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 35 ஆயிரத்தைக் கடந்தது

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 554 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

சீன கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அறிவிப்பு

சீனாவிடமிருந்து நாட்டிற்கு சேதன பசளையை கொண்டுவரும் கப்பல் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளதாக ஹார்பர் மாஸ்டர், கெப்டன் நிர்மால் டி சில்வா தெரிவித்தார். 20...

Read moreDetails

இலங்கையில் டெல்டா பிளஸ் திரிபடையும் அபாயம் – சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்கள் மூலம் இலங்கையில் டெல்டா பிளஸ் திரிபடையும் அபாயம்  காணப்படுவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பிரதி சுகாதார...

Read moreDetails

துரோகிகள் என குறிவைக்கப்பட்டவர்களும் கூட்டமைப்பில் – மனோ

விடுதலைப் புலிகளால் துரோகிகள் என குறிவைக்கப்பட்டு தேடியழிக்கப்பட்ட கட்சியியினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழில் அண்மையில் இடம்பெற்ற ஊடக...

Read moreDetails

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 552 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

நிபந்தனைகளுடன் ஜும்ஆத் தொழுகைக்கு அனுமதி!

ஜும்ஆத் தொழுகைக்காக மாத்திரம் வரையறுக்கப்பட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்று நிருபம் இலங்கை வக்பு சபையின் பணிப்புரைக்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப்...

Read moreDetails

ஒரு கிலோ கீரி சம்பா அரிசியை 125 ரூபாய்க்கு சந்தைப்படுத்த நடவடிக்கை

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி கிலோவொன்றின் விலை 125 ரூபாய் என்ற ரீதியில் சந்தைப்படுத்தவிருப்பதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, அடுத்தவாரம்...

Read moreDetails

கொரோனாவில் இருந்து மேலும் 276 பேர் குணமடைவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 276 பேர் குணமடைந்து இன்று (வெள்ளிக்கிழமை) வீடுகளுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின்...

Read moreDetails

யாழ். கோப்பாய் பகுதியிலும் வாள் வெட்டுக்குழு அட்டகாசம்!

யாழ். கோப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வாள் வெட்டுக்குழு வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், வீட்டில் இருந்த முதியவர் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. கோப்பாய் பூதர்மடத்தடியைச்...

Read moreDetails
Page 2068 of 2332 1 2,067 2,068 2,069 2,332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist