பிரதான செய்திகள்

துரோகிகள் என குறிவைக்கப்பட்டவர்களும் கூட்டமைப்பில் – மனோ

விடுதலைப் புலிகளால் துரோகிகள் என குறிவைக்கப்பட்டு தேடியழிக்கப்பட்ட கட்சியியினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழில் அண்மையில் இடம்பெற்ற ஊடக...

Read moreDetails

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 552 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

நிபந்தனைகளுடன் ஜும்ஆத் தொழுகைக்கு அனுமதி!

ஜும்ஆத் தொழுகைக்காக மாத்திரம் வரையறுக்கப்பட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்று நிருபம் இலங்கை வக்பு சபையின் பணிப்புரைக்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப்...

Read moreDetails

ஒரு கிலோ கீரி சம்பா அரிசியை 125 ரூபாய்க்கு சந்தைப்படுத்த நடவடிக்கை

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி கிலோவொன்றின் விலை 125 ரூபாய் என்ற ரீதியில் சந்தைப்படுத்தவிருப்பதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, அடுத்தவாரம்...

Read moreDetails

கொரோனாவில் இருந்து மேலும் 276 பேர் குணமடைவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 276 பேர் குணமடைந்து இன்று (வெள்ளிக்கிழமை) வீடுகளுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின்...

Read moreDetails

யாழ். கோப்பாய் பகுதியிலும் வாள் வெட்டுக்குழு அட்டகாசம்!

யாழ். கோப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வாள் வெட்டுக்குழு வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், வீட்டில் இருந்த முதியவர் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. கோப்பாய் பூதர்மடத்தடியைச்...

Read moreDetails

ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!

ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மேல் மகாணத்துக்குள் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுமென...

Read moreDetails

டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை – சந்திம ஜீவந்தர

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் புதிய வகையான டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்...

Read moreDetails

ஒரு கோடியே 28 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றனர்

கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் நாட்டில் இதுவரை ஒரு கோடியே 47 இலட்சத்து 89 ஆயிரத்து 68 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார...

Read moreDetails

சகல பாடசாலைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் எதேச்சதிகாரத்துடன் செயற்படுகின்றனர்  – இலங்கை ஆசிரியர் சங்கம்

வவுனியா கோட்டத்தின் சகல பாடசாலைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் அதிபர்களிடமிருந்து பாடசாலை திறப்புக்களை கோரும் செயற்பாடானது எதேச்சதிகாரப் போக்கினை வெளிப்படுத்துகின்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை...

Read moreDetails
Page 2069 of 2333 1 2,068 2,069 2,070 2,333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist