பிரதான செய்திகள்

நாட்டின் பல இடங்களில் 100 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம்...

Read moreDetails

திருச்சி சிறப்பு முகாமில் தடுப்பு காவலிலுள்ள இலங்கை கைதிகள் முக்கிய கோரிக்கை

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கைதிகள், தங்களுக்கு விடுதலை பெற்றுத்தருவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் ...

Read moreDetails

இராணுவத்தின் 72ஆவது வருட நிறைவு விழாவை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள்

இராணுவத்தின் 72 வது வருட நிறைவு விழாவை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றன. குறித்த நிகழ்வை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வமத வழிபாடுகளின் ஓர் அங்கமாக...

Read moreDetails

அரச சேவைகளை முன்னெடுப்பதற்கான சுற்று நிருபம் வெளியீடு

அரச சேவைகளை வழமை போல முன்னெடுப்பதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையுடன் நீக்கப்பட்டது. இதனையடுத்து, அரச சேவைகளை வழமைபோல...

Read moreDetails

மன்னாரில் சிறப்பாக நடைப்பெற்ற உலக சிறுவர் தின நிகழ்வு

மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் உலக சிறுவர் தின நிகழ்வு இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) சிறப்பாக இடம்பெற்றது. மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில்,...

Read moreDetails

பெருந்தோட்டத் தொழில் துறையில் இருந்து தற்காலிகமாக விலகுவோம்- தோட்ட அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

தோட்ட அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி சந்தர்ப்பம் ஒன்றினை வழங்கவேண்டும் என சிலொன் தோட்ட அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் தோட்ட அதிகாரிகளின்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பரிந்துரைக்கு அமைய 12 தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி...

Read moreDetails

மலையகச் சிறுமி உயிரிழந்த சம்பவம் – ரிஷாட்டிற்கு விளக்கமறியல் நீடிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அவரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை தொடர்ந்தும்...

Read moreDetails

தென் மற்றும் ஊவா மாகாண பாடசாலைகள் திறப்பு குறித்த அறிவிப்பு

ஊவா மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு குறைவான அனைத்து பாடசாலைகளையும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த பாடசாலைகளை எதிர்வரும் 18ஆம் திகதி திறக்க திட்டமிட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் குறித்த அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் இன்றும் (வெள்ளிக்கிழமை) தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் 19 மாவட்டங்களில் உள்ள மத்திய நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி,...

Read moreDetails
Page 2096 of 2336 1 2,095 2,096 2,097 2,336
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist