பிரதான செய்திகள்

பொதுச் சேவைகள் வழமைக்குத் திரும்பின

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய அரச சேவைகளுக்கு முன்னுரிமையளித்து, பொதுச் சேவைகளை வழமை போன்று முன்னெடுக்கப்படுமென அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அரச...

Read moreDetails

இலங்கையில் கொரோனாவால் மேலும் 59 பேர் உயிரிழப்பு – புதிதாக 912 பேருக்கு தொற்று!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 912 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனின் கைது தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்உள்ளிட்ட  மூவர் கைது செய்யப்பட்டமை மற்றும் மன்னாரில் கடற்படையினரால் பொதுமக்கள் தாக்கப்பட்மை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணை அடிப்படையில்...

Read moreDetails

கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் சடலமாக கண்டெடுப்பு

யாழ்ப்பாணம்- கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் காணாமற்போயிருந்த நிலையில்,  கிணறு ஒன்றிலிருந்து சடலமாக   நேற்று (வியாழக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும்...

Read moreDetails

இலங்கையில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பான விபரம்

இலங்கையில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 99.5% பேர் முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் 20 முதல் 29 வரையிலான மக்கள் தொகையில் 12.7% பேர் மாத்திரமே  தடுப்பூசியின்...

Read moreDetails

ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுவதாக அறிவிப்பு

ஆட்பதிவு திணைக்களம் எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் பொதுமக்களுக்கான தங்களது சேவையை மீள  ஆரம்பிக்கவுள்ளது. எனினும் அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை தொடர்ந்து...

Read moreDetails

இலங்கையில் மேலும் 631 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவு

இலங்கையில் மேலும் 631 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய கொரோனா  வைரைஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த...

Read moreDetails

வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி!

வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி கருணாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, இன்று (வியாழக்கிழமை) முதல் வெள்ளை...

Read moreDetails

நாட்டிற்கு பாதிப்பான எந்த உடன்படிக்கையிலும் கையொப்பமிடப் போவதில்லை – உதய கம்மன்பில

நாட்டிற்கு பாதகமான எந்த ஒரு உடன்படிக்கையிலும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் என்ற வகையில் தான் ஒரு போதும் கையொப்பமிடப் போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ரதல்ல வீதியில் மூன்று வாகனங்கள் விபத்து – 6 பேர் காயம்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்ட நுவரெலியா - அட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு வீதியில்  இன்று (வியாழக்கிழமை) காலை ஏற்பட்ட விபத்தொன்றில் 6 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார்...

Read moreDetails
Page 2097 of 2336 1 2,096 2,097 2,098 2,336
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist