பிரதான செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 561 பேர் குணமடைவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 561 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து58 ஆயிரத்து...

Read moreDetails

மட்டு. மகிளூரில் பெண் உயிரிழப்பு – கணவன் கைது!

களுவாஞ்சிக்குடி மகிளூர் பகுதியில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பில் அவரின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள...

Read moreDetails

நாட்டுக்கு மேலும் 4 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன

இலங்கைக்கு  மேலும் 4 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி இந்த வாரத்தில் மாத்திரம் 8 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள்...

Read moreDetails

ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

இலங்கையில் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  குறிப்பிட்டுள்ளது. கண்டி, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, மற்றும் காலி மாவட்டங்களின்...

Read moreDetails

171 நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை

இலங்கையில் இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் 19 மாவட்டங்களில் 171 நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளன. மேலும் நடமாடும் தடுப்பூசி நிலையங்கள் ஊடாகவும் தடுப்பூசி சிலேத்தும்...

Read moreDetails

கல்முனையில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள கோழிக்குஞ்சு

கல்முனைக்குடி பிரதேசத்தின் கடற்கரைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் உள்ள கோழிக்குஞ்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வீட்டு உரிமையாளரால் நாட்டுக்கோழி வளர்ப்பதற்காக அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து...

Read moreDetails

ஹரிஸ் எம்.பி எதிர்க்கட்சியில் இருந்து சாதிக்கின்றார் என்றால் ஆளுங்கட்சியில் நீங்கள் எதற்கு? ஸ்ரீநேசன் கேள்வி

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் ஹரிஸ் எம்.பி எதிர்க்கட்சியில் இருந்து சாதிக்கின்றார் என்றால் ஆளுங்கட்சியின் பங்காளிகளாக இருந்துகொண்டு உங்களால் செய்ய முடியாது என்றால் நீங்கள் ஆளுங்கட்சியில்...

Read moreDetails

நஷ்ட ஈட்டை பெற்றுக்கொள்ளவா ? நாங்கள் வீதியில் போராடினோம்?  உதயச்சந்திரா கேள்வி

மரணச்சான்றுதல் மற்றும் நஷ்ட ஈட்டை பெற்றுக்கொள்ளவா ? நாங்கள் இத்தனை காலம் வீதியில் போராடினோம்.?  என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி மனுவல்...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 597 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 597 பேர் பூரண குணமடைந்து இன்று (வெள்ளிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின்...

Read moreDetails

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லையிலும் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர், 1669ஆவது நாளாக தொடர்ச்சியாக கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச சிறுவர் நாளான இன்றும், கொரோனா...

Read moreDetails
Page 2095 of 2336 1 2,094 2,095 2,096 2,336
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist